பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாவது மொழிமரபு. இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மொழிகளுக்கு எழுத்தான் வரும் மரபு உணர்த்தினமையின் மொழிமரபு எனப்பட்டது. இதனுள் கூறுகின் நது தனிரின்ற எழுத்திற் கன்றி மொழியிடை (நின்ற) எழுத்திற்கு எனவுணர்க. ந.ச. குற்றிப் லிகர நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ மகர மூர்ந்தே . இத்தலைச்சூத்திரம் என் இதலிற்றே வெனின், சார்பிற்சேற்றத்து எழுத் அக்கனிற் குற்றியலிகாத்தில் ஒருமொழிக்குற்றியலிகரத்திற்கு இடமும் பற்றுச் கோடும் உணர்த்துதல் இதலிற்று. இ-ள் :- குற்றியலிகரம்-ஒருமொழிக்குற்றியலிகரம், உரையசைக் கிளவிக்குஉரையசைச் சொல்லாகிய மியா என் முதற்கு, ஓவயின் வரூஉம்-(எனை யாக) அச்சொற்றன்னிடத்து வருகின்ற, யா என் சினைமிசை-யா என் சினை மிசை, மகரம் கர்த்து விற்றல்வேண்டும்-மகர ஒற்றினை கார்த்து சிற்றலைவேண்டும் (ஆசிரியன்). | உ-ம், கேண்மியா என வரும். மியா என்னும் சொல் இடம். மகரம் பற் றுக்கோடு, யா என்னும் சினையும் மகரம்போலக் குறுகுதற்கு ஒரு சார்பு. (ச) கூடு, புணரிய னிலையிடைக் குறுகலு முரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். இது, குற்றியலிகரம் புணர்மொழியுள்ளும் வருமென்று உணர்த்துதல் நத லிற்று, இ-ள் :--புணர் இயல் நிலை இடையும்- இருமொழி தம்மிற் புணர்தல் இயன்ற நிலைமைக்கண்ணும், குறுகல் உரித்து-அவ்விகரம் குறுகுதலுடைத்து. உணரக்கூறின்-(ஆண்டை இடத்தினையும் பற்றுக்கோட்டினையும் ஈண்டு) உணரக் கூறப்புகின், முன்னர் தோன்றும்-(அது வேண்டுவதில்லை,) குற்றியலுகரப்புணரி யலுன் (அவ்விடனும் பற்றுக்கோடும்) தோன்றும், புணரிய னிலே யிடையும்' என் மொழிமாற்றி உரைக்க. முன்னர் த்தோன்று மாறு : யாரம் வரும்வழி விகாங் குறுகும், உகரக் கிளவி துவாரத்தோன் முது (குற்றியலுகரப் புணரியல்-இ) என்பதனுள் அறிக. உகரம் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுச்கோடு. - உ-ம், சாகியாது, வரகியாது, தென்கியாது, எஃகியாது, சொக்கியாது, நான் கியாது என வரும். கூசு. நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா மார்ந்தே. இஃதி, ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த் சிதல் தலிற்று.