பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - மொழிமரபு 'கஎ இ-ள் .--செட்டெழுத்து இம்பரும் நெட்டெழுத்தினது பின்னும், தொடர் மொழி ஈற்றும் தொடர்மொழியது இறுதியிலும், குற்றியலுகரம் எல்லாம் மார் ந்து (நிற்றல் வேண்டும்)- குற்றிய இகரம் வல்லெழுத்து ஆறினையும் பார்த்து நிற் மலை வேண்டும் ஆசிரியன்). "தர் அபுணர்த் துரைத்தல் ” (ம."பு-ால்) என்னும் தச் திரவுத் தியான், முன்னி ன்ற சிற்றல் வேண்டும்' என்பது ஈண்டும் புணர்க்கப்பட்டது, £-ம். நாகு, வாகு என வரும். செட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம். வல்லெழுத்துப் பற்றுக் கோடு, இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே, மொழிக்கு ஈமுதலும் கடறி யவா முயிற்று. கூ.எ. இடைப்படிற் குறுகு மிடனு மாருண்டே கடப்பா டறிந்த புணரிய லான. இ., குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது டனார்த்து சல் இதவிற்று, ' இ-ள் :- இடைப்படினும் குறுகும் இடன் உண்டு.(அஸ்வகரம்) புணர்மொழி இடைப்படினும் குறுகும் இடமுண்டு. (அதன் இடமும் பற்றுக்கோடும் யாண்டோ பெறுவதெளின்) கடப்பாடு அறிந்த புணவியலான்-அதன் புணர்ச்சிமுறைமை அதி யும் குற்றியலுகரப்புணரியலின்கண்ணே . இடைப்படினும் குறுகும்' என மொழிமாற்றி உரைக்க. அக்குற்றியலுகரப் புணரியலுன் வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித், தொல்லை யியற்கை சிலேயலு முரித்தே [குற்றியலுகரப் புணரியல்-ச) என்பதனுள் வல் லொற்றுத்தொடர்மொழியும் வல்லெழுத்து கரு வழியும் இடம், அல்லல்லொற் றத்தொடர்மொழியீற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு, உ-ம், செக்குக்கணை, சுக்குக்கோடு என வரும். இடன்' என்றதனான், இக்குறுக்கம் சிறுபான்மை என் றுணர்க. [ஆர், ஏ என்ப ன அசைகள், புணரியலான்' என்பது வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை,) (ச) கூவு. குறிய தன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந் தவல் லாறன் மிசைத்தே, இல்து, ஒருமொழி ஆய்தம் வருமாறு உணர்த்துதல் இதலிற்று. இ-ன் :- ஆய்தப் புள்ளி-ஆய்தமாகிய புள்ளி, குறியதன் முன்னர்-குந்தெழுத் நின் முன்னர், சொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து-உயிரொடுபுணர்ச்தவல் லெழுத்து ஆதன் மேலது. உ-ம். எஃகு, கஃசு எனவரும். குறிய தன் முன்மாரும் வல்லெழுத்துமிசையும் இடம். இஃது உயிரன்மையின், இதற்குப் பற்றுக்கோடு என்பதில்லை. கஃறீது என்பதனை மெய்பிறிதாகிய புண ச்சி (புணரியல்-எ) என்ப வாகலின், ' புள்ளி ' என்றதனான் ஆய்தத்தை மெய்ப் பாற் படுத்துக்கொள்க. ஈண்டும் உயிரென்றது, மேல் 'ஆய்தத்தொடர் மொழி' குற்றியலுகரப் புணரியல்-க) என்பேதலின் பெரும்பான்மையும் குற்றியலுகரத் தினை, வெஃகாமை முதலிய பிற உயிர் ; சிறுபான்மை யெனக்கொக்க. (தி)