பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - மொழிமாபு இ இம்பர் லாப் புள்ளியும் தின் பின்னர் யார் வொற்றும் வாவொற்றம், ஐ ஒள செஞ்சினை ஐகாரம் ஒளகாரம் என்னும் செட் டெழுக்காம். மெய் பெற தோன்றும் அவை வடிவு பெறத் தோன்றும் உம். ஐவி, அய்யவி ஒளவை, அவ்வை. மெய் பெறத்தோன்றும் என்றனால், அவற்றைக் கொள்க என்றவாறு. காலப் பழைமையில் எடு பெயர்த்து எழுதினோர் யவகரப்புள்ளி என்பதனை யாரப்புள்ளி எனவும் யௌ செஞ்சினை' என்பதனை ஐயெ னெடுஞ்சினை எனவும் மழையாக எழுதினர் போலும். அப்பிழைப்பாடத்தைப் பிழையற்ற பாடமெனக் கருதி உரையாசிரியர் அதற்குத் தக்கவாறு உரையெழுதிச் சென் நனர் போலும்) எ. ஓரள பாகு மிடனுமா ருண்டே தேருங் காலை மொழிவயி னான இஃத, என் அதலிற்றே வெனின், உயிர்களுள் ஒன்றற்கு மாத்திரைக் கரு சம் கூந்தல் தலிற்று. இ-ள்-ருேங்கால மொழிவயின் ஓர் அளவு கரும் இடனும் உண்டு ஐசாரம் காயுங்காலத்து மொழிக்கன் ஓர் அளவாய் நிற்கும் இடமும் உண்டு. உம். இடையன், மடையன் எனவரும் தேரு காலை என்றதனான் முதற்கண் கருங்கா தென்பது கொள் = இடன் என்றதனான் இக்குறுக்கம் சிறப்பான்மை யென்பது கொள்க. இத்திரத்திற்குப் பின் வருமாறு உரைத்தவே பொருத்தமுடைத்து - இஃது, உயிர்களுள் இரண்டற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுதல் தெலித்து. இன் தேரும் காலை மொழிவயின் ஆன ஆராயுங்காலத்து மொழிக்கண் என்ற கோன்காரங்கள், ஓர் அளபு ஆகும் இடலும் உண்டு - ஓர் அன்பாய் கற்கும் இடமும் உண்டு. தேருக்காலை என்றதனான், தனியே நின்ற ஐகாரமும் ஒளகாரமுமே ஒரு மாத்திரையாகு மென்று கொள் உ-ம், பை, மை,சை கென, சௌ, வௌ இடலும்' என்றதனான் இக்குறுக்கம் சிறுபான்மை யென்பது கொள்க. கந்த என்பன அசைகன். மேல், பகாப் புள்ளியும் யெ னெடுஞ்சினை என்ற பிழைப்பாடத்தைப் பிழையற்ற பாடமெனக் கொண்டதால் உரையாசிரியர் ஈண்டு ஒளகாரத்தைக் கூாது ஐசாரம் ஓர் அளபாய் நிற்கும் இடமும் உண்டு என்று உரைத்துச் சென் நனர் போலும் ரு.அ. இகா யகர மிறுதி விரவும், இதுவும் ஓர் போலியெழுத்து உணர்த்துதல் துகலிற்று. இன் இறுதி இகா யகரம் விரவும் இரவிற்று மொழிக்கண் யாாமும் (அதுபோல) இகரமும் விரவி வரும். உ-ம். காய் காஇ எனக் கண்டுகொள்க. (விரவும் என்றதனால், அவையிரண் இம் கொள்க என்றவாறு.)