பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் டுக. பன்னீ ரூயிரு மொழிமுத லாகும். இஃதி, P.K "ழுத்து மொழிக்கு முரலாமாறு உணர்த ல் அலிற்று. இன் :- பன்னீர் இ.யிரும் மொழிமுதல் கும் பன்னிரண்டு உயிரெழுத்தும் மொழிக்கு முதலாம். உ-ம், அடை,, ஆடை, இடை, ஈயம், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒலி, ஓ, ஒள ஜியம் என வரும். அ, உயிர் மெய் யல்லன மொழிமுத லாகா, இஃது, (உயிர் மெய்யெழுத்து மொழிக்கு முதலாம் ஆறு உணர்த்துதல் சித வித். இ-ள் :- உயிர்மெய் அல்லன மொழி முதல் ஆகா-உயிரோடுகூடிய மெய்யல் வாதனவாகிய தனமெய்கள் மொழிக்கு முதலாகா, உயிரொடு கூடிய மெய்கள் மொழிக்கு முதலாம்.. ஈண்டு உயிர்மெய் யென்பது வேற்தமைாயம் கருதி யெனபுணர்க. ஈண்டு ஒற்றுமை கருதில், “சதாப மவெனு மாயைத் தெழுத்தும், எல்லா அயிரொடுஞ் செல்லுமார் முதலே (மொழிமாபு-2. 4) எனச் சூத்திரம் சுருக்க வருவதன்றி, இனாம் சொல்லப்பட்ட அறுபது உயிர்மெய்யினை எடுத்தோர் பே'ண்டிச் சூத் திடம் பரக்க வரு மென்பது. ( சுருங்க பதுமன்றி ' எனவும், ' ஓதவேண்டில் ' எனவும் மூர்திய அச்சுப் பிரதியிலும் எட்டுப் பிரதிகளிலும் காணப்படும் உரைப்) பாடம் ஏெெபயர் ரெழுதினோரால் சேர்ந்த பிழை போறும்.) சுக, கதா பமெவெனு மாவைர் தெழுத்தும் எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. இது, மேல் முதலாம் என்னப்பட்ட உயிர்மெய்கட்கு உமையறை கூறுதல் அதலிற்று. இ-ள் :- கதாபம் எலும் அ ஐந்து எழுத்தும்-கதாபம் என்று சொல்லப்பட்ட ஐந்து தனிமெய்யெழுத்தும், எல்லா உயிரொடும் முதல் செல்லும் பன்னிரண்டு உயிரோடும் மொழிக்கு முதலாதற்குச் செல்லும். 2-ம். கலை கானி சிரி குடி கூடு செண்டை கேழல் சைதல் கொண்டல் கோடை சொவை எனம், மச்தை தாடி திற்றி தீமை திணி சாரி தெற்றி தேவர் தையல் தொண்டை தோடு தொவை எனவும், ஈடம் காரை சிலம் நீர் அழை கால் செய்தல் சேயம் சைகை சொய்யன நோக்கம் சௌவி எனவும், படை பாடி பிடி பீடம் புகழ் பூழி பெடை பேடி பைதல் பொன் போதகம் பொவம் எனவும், மடம் மாலை டேறு மீனம் முகம் மூதூர் மெலிந்தது மேனி மையல் மொழி மோத கம் மௌவல் எனவும் வரும். முதற்கு ' கான்பதன் நான்காம் உருபு விகாரத்தாற் றொக்கது. [ஆர் என் பது அசை. ஏகாரம் ஈற்றசை.) சுஉ, சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே. இதுவும் அது.