பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

எழுத்ததிகாரம் - பிறப்பியல் இ-ன் :- அஃது இவண் ந. இரத-(அகத்தெழுமளியிசை அளயிற் கோடா கிய) அதனை இந் நூலிடத்துச் சொல்லாது, எழுந்து புறத்து இசைக்கும்- அகத்தி னின் று) எழுந்து புறத்துப் போர் இசைக்கும், மெய் தெரி வளி இசை அகாபுபொருண்மை தெரிகின்ற வலியாயை இசையது மாத்திரையினை, அவன் றிரின்யான் ஈண்டுக் கூறினேன். மற்று, இஃது "அளபிற் கோட வர்தணர் மறைத்து (மொழிமரபு-உல்) எனவே பெறப்பட்ட தன்றோவெனின், அந்தணர் மறைத்து' என்பது பிறன் கோட் கூறுதற்கும், பிறன்கோட் கறி சேர்த்து உடம்படுதற்கும் ஒப்பக்கிடர் தீமை யின் அவ்வையம் தீர்தற்குக் கூறினாசென்பது. புறத்து இசைப்பு தன் முன்னர், அகத்து இசைக்கும் எலி யிசையை அம்மறைக்கண் ஓர் எழுத்திற்கு மூன்று தலை உளதாகக் கூறும் (அதன் சிரியன்). அஃது ஆமாறு அறிந்துகொள்க. 'மெய்தெரி' 'என்றதனன், முற்கு முதலியன முயற்சியால் பிறக்குமெனினும், பொருள் தெரியா சிலைமைய வாசலின் அவற்றிற்கு அளபு டாயின சென்பது பெறப்பட்டது. 'ஜவன்றிசின்' என்பது ஈண்டு இறந்தகாலத்தன்மையினை. மூன்றுது கிதப்பியம் முற்றிற்து,