பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நான்காவது - புணரியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மொழிகள், (மேற் செய்கை போத் துக்களுள்) புணர்தற்குரிய கருவியின் இயல்பு கூறினமையின் புணரியல் எனப்பட் டது. மேல் மொழிமரபிற் கூறிய மொழிகள் புணருமாறு உணர்த்தினமையின் மொழிமா பினோடு இயைபுடைத் தாயிற்று,

  • ச, மூன்று தலை பிட்ட முப்பதிற் றெழுத்தின்

இரண்டுதலை யிட்ட முதலா கிருபஃ தறுதான் இறொடு நெறிகின் றியலும் எல்லா மொழிக்கு மிறுதியு முதலும் மெய்யே யுபிரென் றாயீ ரியல. இத்தவைச் சூத்திரம் என் அதலிற்றே வெனின், மொழிமரபினுள் முதலும் ஈறும் கூறியவழி உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் என மூன்றாய் பிரிந்தாரின் றதனை உயிரும் மெய்யும் என இரண்டாகத் தொகுத்தலானும், அவ்வழி இருபத்திரண்டு எழுத்து மொழிக்கு முதல், இருபத்துாரன்கு எழுத்தி மொழிக்கு ஈறு எனக்கூற லின், முப்பத்து மூன்று எனப்பட்ட எழுத்து நாற்பத்தாறு ஆவனபோல விரிச் ததனை அவையெல்லாம் முப்பத்து மூன்றினுள்ளனலே எனத் தொகுத்தவானும் விரிந்தது தொகுத்தல் அதவிற்று, , இ-ள் :-மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின்-மூன் றனை முடிவிலே யிடப்பட்ட முப்பதாகிய எழுத்திலுள், இரண்டு தலை இட்ட முதல் குரு இருபர்அவ்லி பண்டினை முடிவிலே விடப்பட்ட மொழிக்கு முதலாய இருபதும், அது கான்கு ஈமொடு செறி நின்று இயலும்- இருபத்துநான்கு நற்றொரு வழக்குசெறிக் கண் ஒன்று நடக்கும், எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்-மூவகை மொழிக்கும் ஈறும் முதலுமாவன, மெய் உயிர் என்று அ ஈர் இயல-மெய்யும் உயிருமாகிய அவ்வி சண்டு இயல்பினையுடைய. . உ-ம், மரம், இலை, ஆல், விள என் மெய்யும் உயிரும், முதலும் ஈறும் ஒயின்', இருபத்திரண்டு எழுத்து முதலாவன பன்னிரண்டு உயிரும் ஒன்பது உயிர் மெய்யும் மொழிமுதற் குற்றியலுகரமும் என இவை, இருபத்தி நான்கு எழுத்து ஈரு வன பன்னிரண்டு உயிரும் பதிஒெரு புள்வியும் ஈற்றுக் குற்றிய லுக மும் என இவை, ' ஈற்றொடு ' கான்பது | ஈரொடு ' என) விகாரத்தாற்றொக்சது. மெய் முற் கூறிய வதனால், சால்கைப்புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கன் நிகழா தென்பது கொள்க. ('என்து' என்பது எண்ணிடைச்சொல்.) 4. அவற்றுள் மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல், இது, (மேற்கூறியவாற்றான் தனிமெய்யும் முதலாமான் சென்றதனை விலக்க லின்,) கால் திருந்து விலக்கல் கதவிற்று,