பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ப .அ தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :- உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும் உயிரீற்றுச் சொல்முன் உயிர்முதல் மொழி வரும் இடமும், உயிர் இறு சொக்முன் மெய் வரு வழியும்-உயி ரீற்றுச்சொல்முன் மெய்முதல் மொழி வரும் இடமும், மெய் இறு சொல்முன் உயிர் வரு வழியும் மெய்யீற்றுச் சொல்முன் உயிர்முதல் மொழி வரும் இடமும், மெய் இறு சொல்முன் மெய் வரு வழியும் மெய்யீற்று சசொல்முன் மெய்முதல் மொழி வரும் " இடமும், இவ் என அறிய (அப்புணர்ச்சியகை) இவையென அறிய, கிளக்கும் காலை ஆசிரியர் சொல்லுங்காலத்து, சிறுத்த சொல் குறித்து வரு கிளாலி என்று அ ஈர் இயல அவை நிறுத்த சொல்லும் அதன் பொருண்மையைக் குறித்து கரும் சொல்லு மாகிய அவ்விரண்டு இயல்பைபுடைய, புணர்சிலைச் சுட்டு-புணரும் நீ பேமைக்கண், ஆ ஈ, ஆ வலிது, ஆல் இலை, ஆல் வீழ்ந்தது எனக் கண்டுகொள்க. விளவினைக் குறைத்தான் என்பது அங்குபுகுறித்து கருகின வியை நிலைமொ ழியுள் அடக்கி இருமொழிப்புணர்ச்சியாய் சின்றகாச அறிக. (அவ்அருபு- வினவினை' என்பதன் ஐ உருபு. முதல் எகாரம் பிரிலே, இஎன் டாம் ஏகாரம் ஈற்றசை, என்று' இரண்டும் எண்ணிடைசசொல்.) k* அவற்றுள் I கிறுத்த சொல்லி னீறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பொரொடு பெயரைப் புணர்க்குக் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுக் தொழிலொடு பெயரைப் புணர்க்கும் காலுந் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிட னொன்றே யியல்பென ஆங்கக் நான்கே மொழிபுண சியல்பே. இது, மேற்கூறும் புணர்ச்சி புணர்ச்சிவகையான் சான்சா மென்பதுடம், சொல் வகையான் சான்காமென்பதும், புணர்வது சொல்றும் சொல்லுமேயன்றி, எழுத் தும் எழுத்துமே யென்பதாஉம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- அவற்றுள் சிலைமொழி வருமொழி 'பெனப்பட்டவத்துள், சிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயையநிறுத்த சொல்லினது ஈமுகின்ற எழுத்தினோடு அதனைக்குறித்து வருகின்ற சொல் வினது முதலெழுத்துப் பொருத்த, பெயரொடு பொசை புணர்க்கும் காலும் பெயர் ச்சொல்லொடு பெயர்ச்சொல்வைப் புணர்க்கும் காலத்தும், பெயரொடு தொழிலை புணர்க்கும் காறும் பெயர்ச்சொல்லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், தொழிலொடு பெயரை புணர்க்கும் காலும் வினைச்சொல்லொடு பெயர்ச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், தொழிலொடு தொழிலை புணர்க்கும் காலும் வினைச்சொல் லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், திரிபு மூன்று இயல்பு ஒன்று என அ ரான்கே மொழிபுணர் இயல்பு திரியும் இடம் மூன்றும் இயல்பு ஒன்றும் ஆகிய அக் நான்கே மொழிகள் தம்மிற் புணரும் இயல்பு. உ-ம். சாத்தன் கை, சாத்தான் உண்டான், வந்தான் சாத்தன், வர்தான் போயி னான் எனக்கண்டுகொள்க,