________________
எழுத்ததிகாரம் - புணரியல் 'பிறயும்' என்றதனால், தம், சம், தம், எம், செழு, ஏ, 3; ஞான் து என்பனவும் கொள்க, "எடுத்த சதவின் குலையலங் காந்தன்” என்புழி அலம்' என்பதோர் சாரி யையும் உண்டா லெனின், அதனை அலங்கு காந்தன்' என்பதன் விகாரமென்ப, இன்சாரியை வழக்குப் பயிற்சியாலும் நூலுட் பலகாலும் எடுத்தோதப்படலாலும், வாளா ஓதியவழி தானே சேறலானும் முன்வைக்கப்பட்டது. அன்சாரியையும் அதுபோலச் சிறப்புடைமையின் பின் வைக்கப்பட்டது. இடை தின்றவற்றியக்கம் அறிந்து கொள்க. (முதல் எட்டு ஏகாரமும் எண்ணிடைச்சொல், ஒன்பதாம் ஏசாரம் ஈற்றசை.) | 25, அவற்றுள் I இன்னி னிகா மாவினிறுதி முன்னர்க் கெடுத லூரித்து மாகும். இஃது, அவற்றுள் இன் சாரியை முதல் திரியுமாறு கூறுதல் ஈதலிற்று', இ-ள் :- அவற்றுள்- மேற்கூறப்பட்ட சாரியைாளுள், இன்னின் இகரம் தமிங் இறுதிமுன்னர்-இன்சாரியையினது இகாரம் . என்லும் சொல்லிற் முன்னர், செதெலும் உரித்தாகும்-செடாமையேயன்றிக் கொமம் உரித்தாம். உ-ம், ஆளை, ஆலினை, ஆன்சோசி, ஆவின்கோடு எனவரும். முன்னர்' என்றதனான், ter' என்னும் சொல்லின் முன்னும் அவ்விரு தியம் எய்தும், மானை, மாவினை, மான்கோடு, மாவின்கோடு என வரும். உஉ. அளபர்கு மொழிமுத னிலைஇய அபிர்மிசை னஃகான் றஃகா னாகிய நிலைத்தே, இஃதி, இன்னிறுத்தி திரியுமாறு உணர்த்துதல் "தலிற்து. இ-ள் :-அளபாகும் மொழி முதல்-அளபுப்பெய ரகும் மொழியின் முதற் கண், நிலைஇய உயிர் பிரை னஃகான்- லேபெற்ற உயிர்க்குமேலாய்சின் இன் சாரியையதி னகாரம், தஃகான் ஆகிய நிலைத்து நகாரமாகிய வேமைத்து. பதிற்றகல், பதிற்று ழக்கு என்புழி அல்வா து வருதல் அறிக. பதிலைத்து' என்றதனால், பிறவழியும் இன்னின் னகரம் நாரமாதல் கொள்க, பதிற்றொன்று, பதிற்றேழு என வரும். (5) உகூ, வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம் முன் அஃகா னிற்ற லாகிய பண்பே , இது, வற்று முதல் திரியுமாறு உணர்த்துதல் உரவிற்று, இ-ள் :- சட்டு முதல் 8முன்-சட்டெழுத்தினை முதலாகவுடைய Rs மீத் றுச் சொல்முன்னர், வஃகான் மெய் கெட அஃகான் சிற்றம் ஆகிய பண்பு-மற்று: சாரியை தன் வகாமாகியமெய் கெட அகரம் குற்றலாகிய பண்பினையுடைய. அவையற்றை, இலையற்றை, உவையற்றை எனவும், அதையற்றுக்கோடு என வும் வரும். ஆகிய பண்பு' என்றதனால், சட்டு முதவாயே ஐ என் இறுதி காத்தோம் சில்லா தாழி, வற்றின் வாரம் அகரம் விக்கக் கெடாது கற்குயே நீத்தல் கொள்க. மற்றிது, திரிந்ததன்றிரிபு பிறி' என்னும் கயத்தாற் கெடதேதிக்கு மாகலின்,