பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம். புளிய ஞெரி, கனி, முரி, யாழ், வட்டு என வரும். உரையிற்சோட லென்பதனால், புனிய விலை எனவும் உயிர் வருவழிக் கேடும் கொள்க. *. இன்னென வரூஉம் வேற்றுமை புரூப்ற் கின்னென் சாரியை யின்மை வேண்டும். இஃது, இன் சாரியை முழுவதூஉம் கெடும் இடம் உணர்த்துதல் அதலிற்று. இ-ள் --இன் என வரும் வேற்றுமை உருபிற்கு-இன் என்று சொல்ல வரு சின்ற வேற்றுமையுருபிற்கு, இன் என் சாரியை இன்மை வேண்டும்-இன் என்னும் சாரியை தான் இன்றி முடிதல் வேண்டும். உ-ம். விளவின், பலாவின் என வரும். “அவற்றுள் இன்னின் இசரம்" (புணரியல் 8.4) என்றதன்பின் வையா ததாதல், சிறுபான்மை இன் சாரியை கெடாதுற்றல் கொள்க. பாம்பினிற் கடிது தேள் என வரும், பெயரும் தொழிலும் பிரிந்தொரும் ைெசப்ப வேற்றுமை உருபு நிலைபெறு வழியும் தோற்தம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா திடைநின் றியலுஞ் சாரியை வியற்கை உடைமையு மின்மையு மொவேயி னொக்கும். இரு, சாரியைகட்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் இதலிற்று, இ-ள் :---பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப-பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பெயரும் வினையுமாய்ப் பிரித்தும் பெயரும் பெயருமாய்க் கட்டியும் இசைப்ப, வேற்றுமை உருபு விலை பெறு வழியும் வேற்றுமையுருபு தொகாது நிலை பெற்ற இடத்திலும், தோற்றம் வேண்டா தொகுதிக்கண்தும் அவை தோற்றுதல் வேண்டாத தொகுதிக்கண்ணும், ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி- தாம் தாம் பொருந்துதற்கேற்ப நடக்க வழக்கோடு பொருத்தி, சொல் சிதர் மருங்கின் சாரியை பெறும் புணர்மொழிகளைப் பிரித்துக்கானு மிடத்து, வழி வந்து விளங்காது இடை, தின்று இயலும் அவற்றின் பின் வர்து விளங்காது அவற்றிடையே இன்று நடக்கும், சாரியை இயற்கை சாரியையின் இயல்பு.உடைமையும் இன்மையும் ஒவெயின்ஒக்கும்அவை தாம் உண்டாதலும் இல்லேயாதலும் ஒரு உருபினிடத்து ஒக்கும், டம், விளவினைக்குதைத்தான், விளவினைக்குறைத்தவன் எனவும், நிலாத்துக் கொண்டான், விலாத்துக்கொண்டவன் எனவும் வரும். ஒட்டுதற்கொழுகிய வழக்கன்மையின், நிலாக்கதிர் சிலாமுற்றம் என்பன சாரியை பெயாயின. எல்லாகம்மையும் எனச் சாரியை ஈற்றின் கன்னும் வருதலின், இடையின்றி யால் பெரும்பான்மை யெனக்கொன்க,