பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் ஞா முற்கூருது யா முற்கூறியவ தனான், யா முதன் மொழிக்கண் ஞா வரு மென் றுகொள்க, எசஅ. மொழிமுத லாகு மெல்லா வெழுத்தும் வருவழி நின்ற வாயிரு புள்ளியும் வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே, இ.அ, ணகாரவீற்றிற்கும் னசாரவீற்றிற்கும் அல்வழிக்கண் சிலைமொழிமுடிபு கூறுதல் நுதலிற்று. ஓ-ன் :- மொழி முதல் ஆகும் எல்லா எழுத்தும் வருகழி-மொழிக்கு முதலா மென்று சொல்லப்பட்ட இருபத்திரண்டெழுத்தும் வருமிடத்து, என்ற அ இரு புன் ளியும் வேற்றுமை அல்வழி திரிபு இடன் இவ-பெயர்ச்சொல்லினின்ற ண னக்களா கிய விவிருபுள்வியும் வேற்றுமையல்லாத அல்வழியிடத்துத் திரியும் இடம் இல. உ-ம். மண், பொன் என உறுத்து, கடிது, சிறிது, தீது, பெரிது என வன்கணத் தோடு ஒட்டுக. பிற கணத்துக்கன்னும் அவ்வாறே ஒட்டுக. வருமொழி முற்கூறியவதனால், ணகாரத்திற்குச் சிறுபான்மை திரிபும் உண் டெனக்கொன்க, அது சாட்கோல் என வரும். (ஏகாரம் ஈற்றசை.) எசசு, வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி மேற்சு. தியற்கை யாவயி னான இஃது, அவ்விரண்டு ஈற்றிற்கும் வேற்றுமைக்கண் நிலைமொழிமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ன் :- வேற்றுமைக்கண்ணும் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்ணும்,வல் லெழுத்து அல் வழி வல்லெழுத்து அல்லாத விடத்து, மேல் கூறு இயற்கை அ வயின்-ஆன்-மேற்கூறிய இயல்புமுடிபாம் அவ்விரண்டு புள்ளியிடத்தும். உம். மண், பொன் என நிறுத்து, ஞா ற்சி, நீட்சி என வன்கணம் ஒழிந்து எம் லாவற்றோடும் ஒட்டுக. எருய, லனவென வரூஉம் புள்ளி முன்னர்த் தஈ வெனவரிற் றனவா கும்மே. இது,புள்ளிமயங்கிய நோக்கியதோர் வருமொழிக் கருவி கூடறுதல் தலிற்று. இ-ள் :--மன 7 வரும் புள்ளி முன்னர் ல ன என்று சொல்ல வருகின்ற புள் எகளின் முன்னர், த என வரின்- * என வருமொழி வரின், தன ஆகும் அத் தகர நகரங்கள் நிரனிறையானே நகர னகரங்களாம். உ-ம். கஃறீது, சன்னன் று, பொன் றீது, பொன்னன்று எனவரும். (எ) எடுக, எளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும். இதுவும் அது. இ-ள் :-ன் எ என் பும் எரிமுன்-ண எ என்னும் புள்ளிகளின் முன்னர் (அதிக்க சத்தினால் தகார ஈகாரங்கள் வரின்), ட ண என தோன்றும் அவை ரெனிறையால் உகா னகாரங்களாய்த் தோன்றும்,