பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, உயர்திணைப்பெயர் நான்கு கணத்துக்கண்ணும், இருவழியும் முடியு மாறு உணர்த்துதல் அதலிற்று. இ-ள் :--உயிர் ஈறாகிய உயர் திணைப்பெயரும் உயிர் ஈருகிய உயர் திணைப்பெ யர்களும், புள்ளி இறுதி உயர் திணைப்பெயரும் புள்ளி இறுதியையுடைய உயர் திணைப் பெயர்களும், எல்லா வழியும் இயல்பு என மொழிப நான்கு கணத்தினும் அல்வழியும் 'வேற்றுமையுமாகிய எல்லா விடத்தும் இயல்பாம் என்று சொல்லுவர். உ-ம். நம்பி எனவும் அவன் எனவும் சிறுத்து, அல்வழிக்கண் குறியன், சிறியன், தீயன், பெரியன் எனவும், ஞான் முன், நீண்டான், மாண்டான் எனவும், யாவன், வலி யன் எனவும், அடைர்தான், ஔவியத்தான் எனவும், யேற்றுமைக்கண் கை, செவி, தமே, புறம் எனவும், ஞா ற்சி, நீட்சி, மாட்சி எனயும், யாப்பு, வலுமை எனவும், அடைய, ஔவியம் எனவும் ஒட்டுக. ஒருவென் என சிறுத்து, குறியென், சிறியென் எனவும், கை, செவி, எனவும் தன்மைப்பெயர்க்கண்னும் ஒட்டுக, உயிர்று புள்ளியிறுதி என்றதனால், உயர் திணைப்பெயருன் இயல்பன்றி முடிகன லெல்லாம் கொள்க. பல்சான்டூர், கபிலபரணர், இறையசெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர், பல்லரசர் என இவை ஈறுகெட்டு முடிந்தன. கோலிகச்கருவி, வண்ணாரப்பாடி, ஆசிவகப்பள்ளி என இவை ஈறுகெட்டு வல் வெழுத்து மிக்கன, குமரகோட்டம், குமரக்கோட்டம், பிரமகோட்டம், பிரமக்கோட்டம் என இவை ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்து முடிந்தன. பிறவும் அன்ன. எல்லாம் என்றதனால், உயர் திணைச்சொல் இயல்பாயும் திரிந்தும் முடிவன கொள்க. உண்ப சான்றார், உண்டார் சான்றார், உண்பேன் பார்ப்பென் என இவை இயல்பு. உண்டனெம்சான்றேம், உண்டோம் என இவை திரிச் தன, பிறவும் அன்ன . பருதி, அவற்றுள் இகரவீற் றுப்பெயர் திரிபிட துடைத்தே. இஃது, உயர் திணைப்பெயருட் சிலவற்றிற்கு எய்தாதது எய்துவித்தல் தே விற்று, இ-ள் :- அவற்றுள்-மேற்சொல்லப்பட்ட உயர் திணைப்பெயருள், இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்து-இகரமாகிய இறுதியையுடைய பெயர் திரிந்து முடி, பும் இடமும் உடைத்து, உரையிற்கோடல் என்பதனான், இது மிக்க திரிபென்பது கொள்ளப்படும். உ-ம். எட்டிப்பூ, எட்டிப்புரவு, காவிதிப்பூ, காவிதிப்புரவு, சம்பிப்பூ, சம்பிப் பேறு என வரும். இடனுடைத்து என்றதனான், இகர ஈறன்றிப் பிற ஈறும் சிறு திரியாது வல் லெழுத்து மிக்கு வருவன ஈண்டுக்கொள்க. தினைப்பூ, தினைப்பு: 4 என வரும். (உ) எடுக, அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருனவே.