பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உருபியல் நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி - உம்மை நிலையு மிறுதி யான தம்மிடை வருடம் படர்க்கை மேன நம்மிடை வ.ரூ- முன்னிலை மொழிக்கே. இ.சி, மகரவீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறி தமி திவருத்தல் நுதலிற்று. இடன் பால்லாரும் என்னும் படர்க்கை இறுதியும் எல்லீரும் என்னும் முன் னிலே இறுதியும் எல்லாரும் என்றுசொல்லப்படும் படர்க்கையிடத்து மகரவீற்றுச் சொல்லும் எல்லீரும் என்று சொல்லப்படும் முன்னிலையிடத்து மகரவீற்றுச்சொல் லும், ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப-இவற்றின் மகவொற்றும் அதன்முன் பின்ற உகரமும் கெட்டு முடியு மென்று சொல்லுவர். ரகரப்புள் சிற்றல் வேண்டும். அவ்வூகரம் கெடுவழி அதனால் வரப்பட்ட ரகரப்புள்ளி கெடாது பித்றல்வேண்டும்: இறுதியான் உம்மை ரிலையும் அவ்விருமொழிக்கும் இறுதிக்கன் உம் என்னும் 'சாரி "யை ரிலைபெறும். படர்க்சைமேல் தம் இடைவரும்-படர்க்கையிடத்துத் தம்முச்சா ரியை இடைவரும்; முன்னிலைமொழிக்கு நம் இடை வரும்-முன்னிலை மொழிக்கு நம்முச்சாரியை இடைவரும். உ-ம். எல்லார் தம்மையும், எல்லார் தம்மொடும்; எல்லீர் தும்மையும், எல்லீர் தம் மொடும் என ஒட்டுக. 'படர்க்கை முன்னிலை' என்ற மிகுதியான், மகரவீற்றுத் தன் பாடிப் பெயரிடைக் கண் சம்முச்சாரியையும், ஈற்றுக்கண் உம்முச்சாரியையும் பெற் முடி வன கொள்க. சரியோம்மையும், கரியோம்மொடும் என ஒட்டுக. படர்க்கைப் பெயர் முற்கூறியவு தனால், ரகாரவீற்றுப் படர்க்கைப்பெயரும் முன் னிலைப்பெயரும் இறுதிக்கண் உம்மொடு தம்முச்சாரியையும் நம்முச்சாரியையும் பெற்று முடிவானகொள்க. கரியார் தம்மையும், சான்றீர் அம்மையும் என ஒட்டுக. உபாசமும் மற்றும் என்னாத முறையன்றிச் சுற்றினான், அம்மூன்று உருபின்கள் உம்மின் உகரக்கேடு எடுத்தோதியவற்றிற்கும் இலேனாற் கொண்டவற்றிற்கும் சொன்ச, மேல் என்பது மேன் எனத் திரிந்து அகாச்சாரியை ஏற்றுகின்றது.) () உ. தான்யா னென்னு மாயீ சிறுதியும் மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே. இது, னகரவீற்றுட் சிலவற்றிற்கு முடி புகூறுதல் துதவிற்று, இ-ன் :- தான் யான் என்னும் அ இரு இறுதியும்- தான் யான் என்று சொல்லப் படும் அவ்விரண்டு னகாவிலும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இல மேல்மசா வீற்றுட்சொல்லப்பட்ட மூன்று பெயரொடும் வேறுபாடின்றித் தானென்பது செதி முதல்குறுகியும் யான் என்பதன்கண் ஆகாரம் எகாரமாய் யகாங்கெட்டும் முடியும். உ-ம். என்னை, தன்னொ ; என்னை, என்னொடு என ஒட்டுக. (இரு' என்பது தன் முன்னர் உயிர்வந்தமையால் சேர்' என் முயிற்று, அகாச சட்டு கண்டு பகா உடும்படுமெய் பெற்றது. ஏசாரம் ஈற்றசை,) (உய)