பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் ஏஏ வாகொள்' என்பது உயிர் முகிய உயர் நினைப்பெயர் என்பதனுள் அடங்கா தோவெனின், பட்ரன் என்பது MET என ஈறு திரிந்தமையின் ஆண்டு அடக்காதா விற்றென்பது. வினில்லேக்கிள் வியாகிய பெயரைமுன்வைத்ததனால், செய்தலென்பதன் மறை யன்றிச் செய்யும் என்பதற்கு மறையாகிய செய்யாத என்பதும் அவ்வியல்புமுடிய உடைத்தெனக்கொள்க. அது வாராதகொற்றன் என வரும். கரையிற்கோடல்' என்பதனால், வியக்கோள் முன் வைக்கற்பாலதனை முன்வை யாது செய்ம்மன என்பதனை முன்வைத்ததனான், இவ்வியல்பு முடியின் கண் செய்ம் மன என்பது சிறப்புடைத்தெனப் பெறப்பட்டது. அதனால், எவல்கண்ணத வியல் கோளும் இவ்வியல்பு முடிபு உடைத்தெனக் கொள்க, அது, "மன்னியபெருமரீ" (புறம்-சு) என வரும். பலவற்றிறு நிப்பெயர்க்கொடை' என்பதனை அம்ம என்பதற்குமுன் வையாத்த னால், பல என்பது மேற்கூறும் செய்யுள் முடியில் திரிந்து முடிதல் சண்டை இயல் பிற் சிறப்பின்றென்பது உம், அகரவீற்றுள் முடிபுகமுத முற்றுவியும் எனக்கு றிப்பும் அவ்வியல்பினவென்பது உம் பெறப்படும். உண்டனருரிசை என்பது முந்து விளை, கரியகுதிரை என்பது முற்று வினைக்குறிப்பு. தன்னின முடித்தல்' (பொருள் சிக்க உரை) என்பதனால், பல என்பதின் இனமாகிய சில என்பதற்கும் அல்லியல்பு கொள்க, சிலகுதிரை என வரும். (சி) உகக, வாழிய வென்னுஞ் சேயென் கிளவி இறுதி யகரக் கெடுதலு மூரித்தே . இஃது, ஏவல்கண்ணாத வியக்கோட்களில் நான் தற்கு எய்திய இயல்பு விலக்கி விகாரம் கூறுதல் முதலிற்று. இவன் :- வாழிய என்லும் சேய் என் கிளவி-வாழிய என்று சொல்லப்படும் பன் அவ்வாமுங்காலம் அண்மையதன்றி சேய்மையது என்று உணர்த்தும் சொல், இறுதியாரம் செதெலும் உரித்து தன்னிறுதிக்கான் அகரமும் அதனாற்பற்றப்பட்ட யகா வொற்றும் செடாது முடிதலேயன்றி கெட்டு முடித்தும் உரித்து. உ-ம். வாழிகொடி என வரும். சேயென்கியாவி' என்றதனன், அம்முடிபு இவ்வாழிய' என்பதற்கு வேல் கண் ாைத லேயதென்பது விளக்கிய நின்றது, “ ஒன்றென முடித்தல்" (பொருள்"-ass உமை) என்பதனால், பிறகனத்திக்கண்னும் இவ்வி திகொள்க. வாழிஞென்பார் என வரும். உக2.. உரைப்பொருட் கிளவி ரீட்டமும் வரையார். இஃது, அம்ம என்பதற்கு எய்தாதது எய் ஜவித்தல் தலித்து, இ-ள் :- உசைப்பொருள் மேவி நட்டமும் வரையார் உரையசைப் பொருள் 'மையினையுடைய அம்ம என்னும் இடைச்சொல் தன் ஈற்றசாம் அகரமாய் சிற்றலே யன்றி ஆகாரமாய் கண்முெடிதலையும் வரையார். உ-ம். அம்காகொற்ற எனவரும்,