பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் ஒன்றென முடித்தல்” (பொருள் கக்க உரை) என்பதனான், அச்நீட்சி இயல்பு கணத்இம் கொள்க. அம்மாஞெள்ளா என வரும், உக... பலவற் றிறுதி நீடுமொழி யுளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான. இது, மேற் பலவற்றி றுதிப்பெயர்க்கொடை” (உயிர்மயங்கியல்- அ) என்று ஓதியதற்குச் செய்யுள் முடிபு கூரதல் தேலிற்று. இ-ள் :- பலவற்று இறுதி நீடும் மொழி உன பல என்னும் சொல்லின் இறுதி அகரம் கண்டு முடியும் மொழிகளும் உளர். (யாண்டு உனவெனில் செய்யுள் கண்ணிய தொடர்மொழியான்-செய்யுளா தவேக் கருதிய ஒன்றோடொன்று தொடர்ச்சிப்படும் செய்யுள் முடிபுடைய மொழிகளின் கண்ணே . செய்யுள் கண்ணியமொழி' என்னாது (தொடர்மொழி: என் றதனான், இப்பல வென்பது களும்வழி வருமொழியாவது சிலவென்பதே என்று கொள்ளப்படும். செய்யளான' என்னாது செய்யுள் கண்ணிய தொடர்மொழியான' என்றதனால், பல' என்னும் மொழியீறு நீண்டவழி விலைமொழி அகரப்பேறும் வருமொழி ஞகாரமெல் லெழுத்துப்பேறம், வருமொழியீறு கீண்டவழி அகரப்பேறும் மகரமாகிய மெல்லொ முத்துப்பேறும் கொள்க. 'உண்டு' என்னது 'உ' என்றதனால், சிலவென்னும் வருமொழியிறுதி கடலும்சொன் 5, உ-ம், “பலா அஞ் சிலாக மென்மனார் புலவர்”” என வரும். இதன் சொல்கிலே பலசில என்னும் செவ்வெண். (அகாம் சாரியை.) (கக) உகசு, தொட லிறுதி சம்முற் மும் வரின் லகரம் றகரவொற் முதலு முரித்தே , இ.அ, பல லெ என்பவற்றிற்கு இயல்பேயன்றித் திரியும் உண்டென எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுதல் இதவிற்று, இ-ன் :- தொடால் இறுதி தம்முன் தாம்வரின் தொடர்மொழியல்லாத ஈரெ முத்தொருமொழியாகிய பல சில என்னும் அகரவீற்றுச்சொல் தம்முன்னே தாம் வரின், லாரம் நகர ஒற்று ஆதலும் உரித்து-தம் ஈற்றில் நின்ற லசரயொற்று நசா வொற்றாய்த் திரிந்து முடிதலும் உரித்து, உ-ம். பற்பலகொண்டான் எனவும். சிற்சிலவித்தி எனவும் வரும். தன்முற்முன்' என ஒருமையாக்கது தம்முற்மும்வரின்' என் தபன்மையான், மேல் பல சில என நின்ற இரண்டும் தழுவப்பட்டன. தொடாலிறுதி தம்மூன்வ ரின்' என்னும் 'தாம்' என்றதனான், இம்முடியின்கண் பலவென்பதன் முன் பலவருச, சிலவென்பதன் முன் சில வருச என்பது கொள்ளப்பட்டது. லகரம் றகரமாம்' என்னாது 'லகரம் நகரலொற்மும்' என்ற ஞாபகத்தான், அகரம் கெடுமென்றானாகக் கொள்க. அருத்தாபத்திமுகத்தால், தம்முற்றும் வரின் லகரம் றகரவொற்றமெனவே, நம்முன் பிற வந்தவிடத்து வசரம் நகரவொற்ற காறு அகரம் கெடுமென்பது கொள்ளப்படும். பல்படை, பல்யாளை, சில்படை, சில் கேள்வி எனவரும்.