பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல், ग தொடாலிறுதி' என்பது ஈட்டல்லது ஓரெழுத்தொருமொழி அகரமின்மை யின், ஓரெழுத்தொருமொழிமேற் செல்லா நாயிற்று. உசித்தென்தது, அபாயத்தெ ருமைபற்றி. (ஏசாரம் ஈத்தசை.) உகரு, வல்லெழுத் தியற்கை புறழத் தோன்றும், இ.இவும், மேற்கூறிய இரண்டிற்கும் இன்னும் ஓர் முடிய வேற்றுமை சேர்த்து நீல் துதலிற்று. இ-ள் :--வல் எழுத்து இயற்கை உறழ தோன்றும் மேற்கூறிய பல சில யன் றும் இரண்டிற்கும் அகரவீற்றுப் பொதுவிதியிற் கூறிய வல்லெழுத்து மிகுதியது இயல்பு மிகலும் மிகாமையுமாகி உறழ்ந்துவரத்தோன்றும். உ-ம். பலப்பல, சிலச்சில; பலபல, சிலசில என வரும். ஈண்டும் தம்முற்றாம் வருதல் கொள்க. இயற்சை' என்றதனான், முன்கூறிய பற் பல, சிற்சில என்னும் முடி பொடு பல்பல, சில்லை என்னும் முடிபுபெற்று உறழ்ச்சி யாதல் கொள்க. (தோன்றும்' என்றதனான், அகரம் கெட லகரம் ஆய்தமும் மெல்லெழுத்தமாய்த் திரிந் துமுடிதல் கொள்க. உ-ம். பஃறுனை, பன்மரம்; சிஃமுழிசை, சின் ஓல் என வரும், உகசு, வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது, அசாமீற்றுப்பெயர்க்கு வன்கணத்தொடு வேற்றுமைமுடிபு கூறுதல் அதலிற்று. இ-ள் :--யேற்றுமைக்கண்னும் அதன் ஓர் அற்று-அகாற்றுப்பெயர் யேற் இமைப் பொருட்புணர்ச்சிக்கண்னும் மேற்கூறிய அல்வழியோடு ஒரு கன்மைத் தாய் க ச த ப முதல்மொழி வந்தவழி தத்தம் ஒற்று இடைமிக்குமுடியும். உ-ம். இருவினக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் என வரும். விளக்கு அமை எனக் குணவேற்றுமைக்கண்ணும் கொள்க. (இருவி-சிலை; வேணாட்டக த்து ஓர் ஊர்.) உகள, மாப்பெயர்ச் 'கிளவி பெர்லெழுத்து மிகுமே. இஃது, அகரவீற்று மாப்பெயர்க் கினவிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் துதலிற்று. இ-ள்:- மாப்பெயர்ச்சின லி மெல்லெழுத்து மிகும்-அகரவீற்று மாப்பெயராகிய சொல் மெல்லெழுத்து மிக்குமுடியும். உ-ம், விளக்கோடு, விளஞ்செதின், தோல், பூ, என வரும். உக அ. மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை, இஃது, அவ்லீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறி துவிதி வகுத்தில் துதலிற்று. இ-ள் :- மரப்பெயர்க்கிளவிக்கு இன்சாரியை-அகரவீற்று மக என்னும் பெய ர்ச்சொல்லிற்கு வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண் வரும் சாரியை இன். உ-ம். மகவின்கை , செவி, தலை, புறம் என வரும்.