பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம். மீச்சோள், மீப்பல் என வரும், உடனிலை ' என்றதனால், மீக்குழி, மீத்தோல் என மெல்லெழுத்துப்பெற்று முடிவனவும் கொள்க உ ருஉ, வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது, அவ்வீற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள் :- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - Parp வீற்றப்பெயர் வேற்று மைப் பொருட்புணர்சிக்கண்ணும் ஆகாரவீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல் லெழுத்து வந்தவழி வல்லெழுத்துப்பெற்று முடியும். 2 - ம். ஈக்கால்; சிறகு, தலை, புறம் என இரும், (30) உடுக.. நீயெ னொருபெய ருரூபிய னிலையும் ஆவயின் வல்லெழுத் தியற்கை பாகும். இஃது, அம்லீற்று வேற்றுமை முடிபினுள் ஒன்றற்கு வேழ முடிபு கூறுதல் இதலிற்று. இ-ன் :- என் ஒருபெயர் உருபு இயல் நிலையும்- என நின்ற ஒரு பெயர் உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறும் னகரவொற்றப்பெற்ற முடிந்த இயல் பின் கண்ணே நின்று முடியும்; அ உயின் வல்லெழுத்து இயற்சை ஆகும் - அக்வாறு முடிந்தவிடத்து இயைபுவல்லெழுத்து மிகாது. உ-ம். இன்கை ; செவி, தலை, புறம் என வரும். உச. உகர விறுதி யகர வியற்றே , இஃது, உகரவீற்றுப்பெயர் அல்வழிக் கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-- உகர இறுதி அகர இயற்று - உகரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் அகர வீற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். கடுக்குறிது ; சிறிது, தீது, பெரிது எனவரும். உருடு, சுட்டின் முன்னரு மத்தோழிற் முகும், இஃது, இல்லீற்றுச்சுட்டு என் எணத்தொடு கூடி முடியுமாறு கூறுதல் நதலிற்று. இ-ள் :- சுட்டின் முன்னரும் அதொழிற்று ஆகும் - உகரவீற்றுச் சுட்டின் முன் னரும் வல்லெழுத்து வரும்வழி அவ்வகரவீற்று அல்வழியின் தொழிற்றுய் வல்லெழு த்து மிக்குமுடியும். உ-ம். உக்கொற்றன்; சாத்தன், தேவன், ஆதன் எணவரும், உடுசு. ஏனவை வரினே மேனிலை யியல்பே, இஃது, அக்கூற்றுச்சுட்டு ஒழித்த கணத்தொடு முடியுமாறு கூறுதல் முதலிற்று. இ-ள்.- ரனவை வரின் மேல் நிலை இயல்பு - உகரவீற்றுச் சுட்டின் முன் ஒழித்த கணம் வருமொழியாக வரின் மேல் அகரவிற்றுச் சுட்டு முடிந்து நின்ற நிலைமையின் இயல்பையுடையவாய் முடியும். உ-ம். உஞ்ஞாண், உர் நூல், உம்மணி எனவும்; உல்யாழ், உவ்வட்டு எனவும்; உவ்வடை, உவ்வாடை, உக்னௌவியம் எனவும்; பாலயினான எனவும் வரும். (இச)