பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க2 தொல்காப்பியம் - இளம்பூரணம் உம், தெய்வ முணாவே மாமரம் பட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப. இது, கருப்பொருள் ஆமாறு உணர்த்துதல் ஆதலிற்று. - இ-ன் :--தெய்வம் உணா யா மரம் புன் பறை செய்தி யாழின்பகுதியொர் தொ கைஇ-தெய்வம் முதலாகச் சொல்லப்பட்டனதும், அவ்வகை பிறவும் கரு என மொழிபஅத்தன்மைய பிறவும் கருப்பொருள் என்று கூறும். அவையாவன முதற்பொருட்டன் தோன்றும் பொருள்கள். ' மாயோன் மேய காடு றை ,'லகம்' (அகத்-டு) என்றதனான் (ICல்லைக்குத் தெய்வம் சண்ணன். காடுறை யுலகம்' என் றதனானும், சாரு மாலையும் முல்லை” (அகம்-சு) என்ற கனானும் காட்டினும் கார்கா லத்தினும் மாலைப்பொழுதிலும் நிகழ்2; கொள்க. எங்கில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் 19 அகத்-உக) என்றதனாலும், நிலம், காலமும் பற்றிவருவன கருப்பொருள் என்பது உணர்க. உணா கும் முதிரையும். மா-மானும் முயலும். மரம்- கொன்றையும் குருந்தும் புதலும், புன்-நானாங்கோழி, பறை ஏறுகோட் பறை, செய்தி-நிரை மேய்த்தல், யாழின்பகுதி பென்பது பண். அது சாதாரி, பிறவும் என் நதனால், பூ-முல்லையும் பிடவும் நாம்; தீர்கான்யாறு. பிறரும் இந்நிகரான கொள்க. குறிஞ்சிக்கும் தெய்வம் முருகவேள். மைவரையலகமும் கூதிர்காலமும் நள்ளிரு ளும் பறினமைடான், அங்கிலத்தினும் காத்திலும் கேழ்பளை கொள்ள, உணவ- தினை யும் ஐவனமும் வெதிர்கெல்லும். பாபாளையம் புலியும் பன்றியும் கரடியும். மரம் வேங்கையும் கோக்கும். புள் - பயிலும் கிளியும். பறை - வெறியாட்டுப்பறையும் தொண்டகப்பறையும். செய்தி-தேகாதித்துப் பண்-குறிஞ்சி. பிறவுன் தானால், பூவேங்கைப்பூவும் காந்தட்பூவும் குறிஞ்சிப்பூலம் ; நீர்-சுனைநீரும் அருவிநீரும். பிறவும் அன்ன . பாலைக்கு சிலம் ஓதாது வேனிற்காலமும் நண்பகலும் ஓதினமையானும், "முல்லை யுக் குறிஞ்சி முறைமையிற் றிரித்து, நல்லியல் பிழந்து நடுங்கு உயருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்” (Aப்-காடுகாண்-சுக-சுஎ,) எனப் பிற சான்றோர் செய்ளசத்து வருதலானும், இந்திலங்களில் வேனிற்காலத்து நிகழ்என கருப்பொருளா கக் கொள்ளப்படும். தெய்வம் கொற்றலை, உண-ஆறவைத்தலான் வரும் பொருள். 4ffவலியழிந்த யானையும், வலியழிந்த புலியும், வலியழிந்த செந்தாம். . மரம்-பாலை, இருப் பை, கள்ளி, சூரை, புள்-எருவையும் பருத்தும். பறை-ஆறலைப்பறையும், சூறைகொண்ட பறையும், செய்தி-ஆறலைத்தல். பண் பாலை. பிறவும் என்றதனால், பூ-மராம்பூ ; நீர்அறுநீர்க் கூவலும் அறுமீர்ச்சுனையும், பிறவும் இந்நிகரன கொள்க. மருதத்திற்குத் தெய்வம் இந்திரன், 'தீம்புனலுலகம்' (அகத்-கு) எனவும் வைகறை விடியல்' (அகந்-க.) எனவும் ஓதினமையால் அவ்ட த்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க. உணவு-செல், மா-எருமையும் நீர் பாயும். மரம்-மருதும் காஞ்சியும். புன்-அன்ன மும் அன்றிலும், பறை-நெல்லரிபறை, செய்தி-உழவு. பண்-மரு நம், பிறவும் என்றத னால், பூ-தாயரையும் கழுருேம் ; நீர்-ஆற்றுநீரும் பொய்கை நீரும். பிறவும் அன்ன. நெய்தற்குத் தெய்வம் வருணன், மணலுலகம் ' அகக்-க) என் றதனானும், 'எற் பாடு | அகம் ய] என்றதனாலும், ஆண்டு நிகழ்பவை கொள்க. உணவு உப்பு விலையும் மீன் விலையும், மா-கராவும் சுறவும். மரம்-பன்னையும் கைதையும். புள்-கடற்காக்கை,