பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல்

பொருளுரைப்ப, அஃதேன், வினையெச்ச வாப்பாட்டால் வரும் முற்றுகளாவோ லெனின், "வினையெஞ்சு Sar விம் மேதுபம் குமியா? (எச்ச-ருக என்று முற்று வாய்பாட் . டால் வினையெச்சம் வருத்தபின் வினையெச்ச வாப்பாட்டால் முற்று எருமென்பதும், அச்சூத்திரத்தின் அமைத்துக்கொள்ளப்படு பயன்ப. இல்:ை இரண்டிலும் எற்ப தறி ந்து சொல். எடுவணைத்தின’ என்பன யாவை யெனின், ல்லை குறிஞ்சி பாலை மரு நம் நெய்தல் என் பாவாம், எற்றுக்கு? இக்காலகத்து அ." 10ம் புறம் ஆகிய உரிப்பொ ருள் கூறுகின் ராகலான் புணர் தம் பிரிதல் இருத்தல் இரால் ..ல் என அமை மே பெனின், புறப்பொருட்கள் சிரைகோடலை வெட்சி பெக் தமியிட்டாளு மாகான் ஈண்டு இப்பொருளை யும் முல்லை குமிஞ்சி மருதம் நெய்தல் எல7 ஆளும் என்க. இதனாற் பயன் என்ன பெனின், உரிப்பொருளே திகோடென உவர், துவா: ஈயின் முதற்பொ நளூட் கருப்பொருளும் தினையாதன் தோன் காம். அவையெல்லாம் அடங்குதற் பொருட்டு முல்லை - குறிஞ்சி பாலை மருதம் sெi. 'தல் என் றார் என்பது. அவை பாமாறு வருகின்ற சூத்திரங்களான்" விளங்கும். (ஏகாரம் ஈற்றசை.) - 15... முதல்கரு வரிப்பொரு ளென்ற மூன்றே .' நுவலும் காலை முறைகிறந் தனவே பாடலட் பயின்றவை நாடுங் காலை. இது, மேற்சொல்லப்பட்ட நடு.. ணைர்திணை பாமா லும், ஒரு வகையான் உலகத் துப் பொருளெல்லாம் மூ:சையாக அடங்கு மென்பதர உம் .எணர்த்துதல் கதவிற்று, இ-ள் :-பாடலுள் பயன் றவை நாடும் பாலை-சான்றோர் செய்புளகத்துப் பயின்ற பொருளை ஆராயுங்கால், முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்நே-முதற்பொருளென வும் கருப்பொருளெனவும் உரிப்பொருளெனயும் சொல்லப்பட்ட மூன்று பொருண் மையுமே காணப்படும்). பூவலும் காலை முறை சிறந்தன.அ5:06) சொல்லும் காலத்து முறைமையாற் சிறந் தன. - இச்சூத்திரத்துள் பாடலுட் பயின்ற பொருள் மூன்ரொ ஓதி அவற்றுள் உரிப் பொருள் என ஒன்றை ஓதினமையால், புறப்பொருளும் உரிப்பொருளாகியவாறு கண்டுகொள்க. முறைமையாற் சிறத்தலாது, தானும் ஒரு செட்கண் முதற். பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் வரின், முதற்பொருளால் திணையாகு மென்பது உம், முதற்பொருளெதிய ஏனை விரண்டும் வரின் கருப்பொருளால் திணை யாகு மென்பதா உம், உரிப்பொருள் தானே !ரின் அதனால் திணையாகு மென்பதும் மாம். அவையாமாறு முன்னர்க் காணப்படும். - அஃதேல், ஒரு பொருட்கு ஒரு காரணம் கடறாது மூன்று காரணம் கூறியது என்னை யெனின், உயர்ந்தோர் என் றவழிக் குலத்தினான் உபர்த்தாரையும் காட்டும், . கல்வியான் உயர்ந்தாரையும் காட்டும், செல்வத்தான் உயர்ந்ததையும் காட்டும். அது போலக் கொள்க. (முதல் வகாரம் பிரிநிலையாகவும், இரண்டாம் ஏகாரம் அசைலையா கவும் வந்தன.) ச. முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் - ' இயல்பென மொழிப் வியல்புணர்ந் தோரே. " - இது, மேற்சொல்லப்பட்ட மூன் றுவகைப் பொருளினும் முதற்பொருளாமாறு. - உனர்த்து தன் துதவிற்று. .