பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாங்சி க தொல்காப்பியம் - இளம்பூரணம் வேங்கை வீதரு மோங்குமலை யடுக்கத் தாகிகழை நிலந்த பைங்கண் மூங்கில் ஓமெழை கிழிக்குஞ் சேண கோடுயர் பிறங்கன் மலைகிழ வோனே.” (நற்றிணை - உ.} எனவும், "மனை 5 வயலை வேழஞ் சுற்றுக் துறைகே மூரன் கொடுமை நாணி. நல்ல னென்று மியாமே யல்ல னென்னுமென் படமென் றோளே.” (ஐங்குறு - Wa! கனவும், வீழுார் வீழப் படுவோர்க் கமையுமே வாழுக மென்னுஞ் செருக்கு.” (குறள் - தாக) எனவும் வரும். இன்பழம் இரும்பையு - மாகியவிடத்தும் என்பது-தலைவிக்கு இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழும் வழியும் கூற்று நிகழும் என்றவாறு.) உதாரணம்:--- "இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்க ணுடைத் தாம் புணர்வு.” (குறள் - தாரு.] எனவும், குக்கூ. வென்றது கோழி ய தெனெதிர் துட்கென் றற்றென் றூ[உ] நெஞ்சம் தோடோய் காதலர்ப் பிரிக்கும் வாள் போல் வைகறை வந் தன் மு லெனவே” (குறுக் - C.எ) எனவும் வரும். கயத்தலை தோன்றிய காமர் ரெய்யணி நயந்த கிழவனை தெஞ்சு புண்ணுறீஇ நளியி னீக்கிய விளிவரு நிலையும் என்பது-- புதல்வன் றோன்றிய நெய்யணி நயந்த கிழவனை கெஞ்சு புண்ணு றுமாறு பண்ணிச் செறிவுநீக்கி[ய] இளிவந்த நிலையின் கண்ணும். கூற்று நிகழும் (என்றவாறு.) இளிவந்த நிலையாவது தன்னை அவமதித்தான் என்னுங் குறிப்பு. - உதாரணம்:- கரும்பு:கடு பாத்தி(க்) கதிர்த்த வாம்பல் சுரும்பு[u]சி களையும் பெரும்புன லூர புதல்வனை யீன் [வெம்) மேனி முயங்க லதுனே தெய்யரின் மார்புசிதைப் பதுவே.” (ஐங்குறு: - • F] என வரும். (பிரதி)-1. தளையும்.