பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக தொல்காப்பியம் - இளம்பூரணம் . யொங்குவரை (யடுக்கத்துப் பாய்ச் துயிர் செகுக்குஞ் சாதனாட ஈகோள் வாரல் வாழியோ வருந்ததும் யாமே.” (குறுந் - சுக) (எனவும் வரும்.) காதன் மிகுதி கூறியதற்குச் செய்யுள்:- லால் வேலி (வேர்க் கோட் பலவின் சாா னாட செவ்வி யை யாகுமதி யாரஃதறிந்திசினோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூக்கியாங்கில் ளுயிர்தலச் சிறிது காமமோ பெரிதே.” (குறுந்-அ ) பிறவும் என்றதனான் தலைகனைப் பழித்தலும் கொள்க, நெடுவரை இசையது குறுங்கால் வருடை) தினையாய் இள்ளை வெருவு நாட வல்லைமன் நம்[ம! பொய்த்தல் வல்லாய் மன்ற யல்லது செயலே.” (ஐங்குறு - 2 அஎ, இது தலைவனைப் பழித்தது.. "குன்றக் குறவன் காதன் மடமகள் மென்சேட் கொடிச்சியைப் பெறற்கரி(து) தில்ல பைம்புதப் படுகிளி யோப்பவவர் [புன்புல மயக்கத்து விளைர் தன தினையே.” (ஐங்குறு-உசுல் [இது புலக்காவ வினி யின்றென்றது.) கொடிச்சி யின்குறல் 2கிளை செத் தடுக்கத்துப் பைங்கு லேனற் படர் தரும் கிளியெனக் காவலும் (கடியுநர் (8)பால்வர் மாமலை நரட. வரைந்தனை கொண்மே.” (ஐங்குறு - 2.அக) (இது குரவரியல்பு உணர்த்தி வரைக வென்றது.] செறிகமழ் வெற்பனெம் மெய்க்கீர்மை கொண்ட தறியான்மற் றன்னோ வணங்கணங்கி(ற்) றென்று 3 கமறியீர்த்துதிரா தூய் வேலற் றரீஇ வெறியோ டலம்வரும் யாய்.” (ஐத் திணையைம் - உய) [இது வெறி யச்சுறுத்தியது.) இனமீ னிருங்கழி யோத முலாவ மணிதீர் பரிக்குந் துறைவ தகுமோ குண நீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்க நினை தீர்மை யில்லா வொழிபு-” (திணைமொழி - சச] (பாதி)-- 1. கொட்புச் சிறையைப். 2. கிளைசேர்த். 3. றன்னை. 4. மறியீர்தன னோர்க்தாய. 3. முதலாவ.