பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாகம் தொல்காப்பியம் - இளம்பூரணம் வேமிகு சேவடி நிலம்வரக் கொள்ளாக் குறுக வந்து கூரெயிறு தோன்ற வறிதகத் தெழுந்த வாயன் முறுவலள் கண்ணிய துணரா வளவை யொண்ணுதல் விளை தலைப் படுதல் செல்ல னினைவுடன் முளிச்த வோமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி போட்டிரும் பாறை மீட்வெட் டேய்ப்ப உதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல 2மழுகு நுனை தோற்றிப் பாத்தி யன்ன. குகிழிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கு நிரனிலை யதர" பான்முரம் பாதிய பயமில் கானம் இறப்ப வெண்ணினி ராயி னறத்தா நன்றென் மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன வாக வென்(னு]ாள் போலு முன்னங் காட்டி முகத்தி னுரையா வோவச் செய்தியி னொன்றுநினைந் தேற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர்ப் பயந்த துணையமை பிணையன் போயின ளுயிர்த்த காலை மாமலர் மணியுரு விழந்த வணியழி தோற்றம் கண்டே கடிந்தன செலவே யொண்டொடி உழைய மாகவுஃமினைவோள் பிழையவண் மாதோ சபீரிதுநா மெனினே.” (அகம் - G] என வரும். தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் என்பது--தலைவன் தலைவியை நின்னிற் பிரியேன் என்ற சொல்லிற் பிழைத்த நிலையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.) பிழைத்தலாவது பிரிதல். வயங்குமணி பொருத வகையமை வனப்பிற் பசுல்கா ழல்குன் மாஅ யோளொடு வினைவலப் பெய்திய புனைபூஞ் சேக்கை வினைபொலி நெடுநகர்த் தங்கி யின்றே இனிதுடன் கழிந்தன்று மன்னே காளைப் பொருந்தாக் கண்னேம் புலம்புவக் ஒறுதரச் சேக்குவன் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந் ததர்கூட் திண்னு மணக்குடைப் பகழிக் கொடுவி லாடகர் படுபகை வெரீஇ ஊரெழுச் துலறிய பீரெழு முதுபாழ் முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெரினோங்கு சிறுபுற முரிஞ்ச வொல்கி பிரதி)-1, முனந்த. 2. மெழுகு நுனை. 3. மிளையோள். 4. பிறி துரா,