பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

லிற்து எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் ௩அஅ. பாகிழன் கிளவி மெல்லெழுத் துறழ்வே. ளஉகூ இதுவும், அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுதல் நுத இ-ள்:- பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வு-பாழ் என்னும் சொல் வல் லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்துமுடியும். உ-ம். பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு; சேரி, தோட்டம், பாடி எனவரும். ('ஏகாரம்' ஈற்றசை ] கூஅகூ ஏழென் கிளவி யுருபிய னிலையும். இஃது, இவ்வீற்று எண்ணுப்பெயர்க்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. இடள்:- ஓம் என் கிளவி-ஏழ் என்னும் எண்ணுப்பெயாது இறுதி, உருபு இயல் நிலையும் - உருபுபுணர்ச்சிக்கண் சொன்ன இயல்பின்கண்ணே நிலைபெற்று (அன் பெற்று) முடியும். உ-ம். ஏழன் காயம்; சுக்கு, தோரை, பயறு எனவரும். இயஸ்பு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க. [கினம்"ஆகு பெயர்.] அளவு நிறைபு மெண்ணும் வருவழி கெடுமுதல் குறுகறு முகரம் வருதலும் கடிநிலை பின்தே யாசிரி யர்க்க இது, மேலதற்கு எய்தாதது எய்தலித்தல் முதலிற்று. (2) இ-ள்:அளவும் நிறையும் எண்ணும் வருவழி -(அவ் ஏழ் என்னும் எண்ணுப் பெயர்) அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் (வருமொழியாய்) வருமிடத்து, நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் ஆசிரியர்க்கு கடிநிலை இன்று- கெடுமுதல் குறுகுதலும் (ஆண்டு)உகரம் வருதலும் ஆசிரியர்க்கு சிக்கும் விவமை இன்று உம். எழுசலம்; சாடி, தூதை, பயம் எனவும்: எழுதுன்ற, எழுநான்கு எனவும் வரும். "நினையின்று' என்றதனான், கொள்க. வன்கணத்துப் பொருட்பெயர்க்கும் இக்குடி உ-ம். எழுகடல்; சிலை, திசை, பிறப்பு எனவரும். ['ஏகாரம்' அசை. 'ஆசிரியர்க்கு' என்பது 'ஆசிரியர்க்க' என்ருயிந்து.) (கச) பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி ௩௯க. நிற்றல் வேண்டு மாய்தப் புள்ளி. இது மேலதற்கு ஒருவழி எய்தியதன்மேல் சிறப்பு விதி கூறுதல் அதலித்து, இ-ள்:-பத்து என் கிளவி இடைஒற்று கெடுவழி ஆய்தப்புள்ளி நிற்றல் வேண் மும்(அள்) என் என்பதனேடு பத்து என்பது (புணரும் இடத்து அப்பத்து என்[னும்] 17