பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஙஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம். தெள்குகால்; சிறை, தலை, புறம் எனவும்: எஃகுகால்; சிறை, தலை, புறம் எனவும் வரும்.(சுட்டின் நீட்டம் செய்யுள் விகாரம்.] சுகரு . வன்றொடர் மொழியும் மன்ருெடர் மொழியும் வந்த வங்லெழுத் தொற்றிடை மிகுமே மெல்தொற்றுத் தொடர்மொழி மெல்லொற்றெல்லாம் வல்லொற் றிறுதி கிளையொற் றாகும். இது, பின் நின்ற இரண்டிற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று. (2) இ-ள்:-வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் - வன்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகும்-(வருமொழியாய் வந்த வல்லொற்று இடையிலே மிக்கு முடியும்; மெல்லொற்று தொடர்மொழி மெல்லொற்று எல்லாம் - (அவ்விரண்டு சற்றினுர்)மெல் லொற்றுத் தொடர்மொழி (க்கண் நின்ற) மெல்லொற்றெல்லாம், இறுதி வல்லொற்று கிளை ஒற்று ஆகும் இதுதி யல்லொற்றும் கினைவஸ்லொற்றும் ஆய்முடியும். உ-ம். கொக்குக் கால்; சிறகு, தலை, புறம் எனவும்: எட்டுக்குட்டி; செவி, தலை, புறம் எனவும் வரும். 'வந்த' என்றதனால், இவ்விரண்டிற்கும் உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கு எய்தியவழி இயைபு வஸ்வெழுத்து வீழ்க்கு, கொக்கின்னால், குரங்கின்கால் எனவரும். 'எல்லாம்' என்றதனால், பறம்பிற்பாரி என்னாற் போல்வன மெல்லொற்றுத் திரியாமையும் கொள்க. 'ஒற்று' என்ற மிகுதியான், இயல்புகணத்துக்கண்ணும் குரக்குஞாத்சி; நீட்சி, மாட்சி, யாப்பு, வலியை அடைவு, ஆட்டம் என ருெவ்லொற்றுத் திரிதலும் கொள்க. (ஏகாரம் ஈற்றசை. 'மொழியும்' என்ற இரண்டும் ஆகுபெயர்- சகக. மாப்பெயர்க் கிளரிக் கம்மே சாரியை (6) இஃது, அவ்வீற்று இரண்டிற்கும் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நூதலிற்று. இடள்:- மரப்பெயர் கிளவிக்கு சாரியை அம் - (வன்னொடரின் கண்ணும் மென் ருெடரின் கண்ணும்) மரப்பெயராகிய சொல்லிற்கு [வரும்)சாரியை அம்(முச்சாரியை). உ-ம். குருந்தங்கோடு; செதிள், தோல், பூ எனவும்: வேப்பங்கோடு; செதிள், தோல், பூ எனவும் வரும். சகஎ. மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே. (0) இது, மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. இ-ள்: மெல்லொற்று வலியா மாப்பெயரும் உள மெல்லொற்று வல்லொற் றாய்த் திரியாது முடியும் மரப்பெயரும் உள. உ-ம். குருந்தங்கோடு; செதிள், தோல், பூ எனவும்: புன்கங்கோடு; செதிள், தோல், பூ எனவும் வரும்.