பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் குற்றியலுகரப் புணரியவ். மற்று, இது நிலைமொழித்தொழிலை நிலைமொழி விலக்குமாதலின் சாரியை வகுப் யவே முடியும் பிற எனின், இது நிலைமொழியின் உள்தொழிலாகலின் அவ்வாறு விலக் குண்ணா தென்பது கருத்து. [ஏகாரம் ஈற்றசை.) சகஅ. ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் அம்மிடை வரற்கு முரியலயுள வே அம்மர பொழுகு மொழிவயி னான. (கக) இஃது, ஈரெழுத்து ஒருமொழிக்கும் வன்றொடர்மொழிக்கும் எய்தாதது எய்து வித்தல் நுதலிற்று. இ-ள்:-ஈர் எழுத்து மொழியும் வல்லொற்றுத்தொடரும் - ஈரெழுத்து ஒரு மொழிக் குற்றியலுகரமும் வன்றொடர்மொழிக் குற்றியலுகரமும், அம் இடை வரற்கும் உரியவை உள - (முன் முடித்துப்போந்த முடிபுகளன்றி) அம் முச்சாரியை ) இடை வந்து முடிதற்கு உரியனவும் உள. (யாண்டெனின்,) அம்மரபு ஒழுகும் மொழிவயின்- அவ் இலக்கணம் நடக்கும் மொழியிடத்து. உ-ம். ஏறங்கோள், வட்டம்போர் எனவரும். 'உள' என்றதனால், தெங்கங்காய், பயிற்றங்காய் என வன்றொடர் அல்லவற் றிற்கு அம் (முப்) பேறு கொள்க. 'அம்மரபொழுகும்' என்றதனால், அரசக்கன்னி, முரசக்கடிப்பு என அக்குப்பே றும் கொள்க. இன்னும் அதனானே, இருட்டத்துக்கொண்டான் என்னும் அத்துப் பேறும் கொள்க. இன்னும் அதனானே, கரியதன் கோடு என அன் பேறும் கொள்க. (ஏகாரம் ஈற்றசை.'ஆன்' இடைச்சொல்; அகரம் சாரியை. 'மொழியும்' 'தொட ரும்' ஆகுபெயர். 'அம்' சாரியையை 'அம்மு'ச்சாரியையெனக்கூறுவது வழக்கு.)(கஉ) நூற்றுலிலே திரியா தககொடு வளுடம் சகக. அக்கிளை மொழியு முளவென மொழிப. இது, மென்றொடர் மொழியுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்குதலும் எய்திய தன்மேல் சிறப்பும் கூறுகின்றது. இ-ள்: ஒற்று நிலை திரியாது அக்கொடு வரும் அ கிளை மொழியும் உள என மொழிப - ஒற்று (முன் நின்ற)நிலை திரியாது அக்குச்சாரியையோடு(ம் பிறசாரியை யோ டும்) வரும் அக்கிளையெழுத்து மொழியும் உள என்று சொல்லுவர் (ஆசிரியர்.) உ-ம். குன்றக் கூகை, மன்றம் பெண்ணை என வரும். 'உம்'மையால், கொங்கத்துழவு, வங்கத்து வாணிகம் என அத்துப் பெற்றன. 'நிலை' என்றதனான், ஒற்று நிலை திரியா அதிகாரத்துக்கண் இயைபு லெழுத்து விலக்குக. வல்