பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சசு தொல்காப்பியம் - இளம்பூரணம் பத்து என்னும் சொல்லினது தகர ஒற்றுக் கெட ஆய்தமானது வந்து இடை[யில்] நிலை பெறும் இயல்பையுடைத்தென்று சொல்லுவர் [புலவர்]. ஆறன் இறுதி அல்வழி குற் றியலுகரம் கூறிய இயற்கை - (அவற்றுள்) ஆறு என்னும் ஈறு அல்லாத இடத்து குற்றியலுகரம் மேற்கூறிய இயற்கை (யாய் மெய்யோடும் கெட்டு முடியும்). உ-ம்:- ஒருபஃது, இருபஃது என ஒட்டுக. 'வந்து' என்றதனால், ஆய்தமாய்த் திரியாது கெட்டு ஒருபது என்றுமாம் ('ஆண்' இடைச்சொல், அகரம் சாரியை.] சஙசு. முதலீ ரெண்ணி னொற்றூரகர மா மாகும் உகரம் வ வருத லாவயி னான். இது, மேற்கூறிய முடிபிற்கு உரியதொன்று உணர்த்துதல் நுதலிற்று, (கூ) இ-ள்:- முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும்-(அவற்றுள்) முதற்கண் நின்ற இரண்டு எண்ணின் ஒற்று றார ஒற்றம், அவரின் உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வருக. உ-ம்: ஒருபஃது எனவரும். ('ஆன்' இடைச்சொல். அகரம் சாரியை.] (ஙங) சுசுடு. இடைநிலை ரகர மிரண்டே னெண்ணிற்கும் இதுவும் அது. கனடமருங் கின்தே பொருள்வயி னான. இ-ள்:-இரண்டு என் எண்ணிற்கும் இடைநிலை ரகரம் பொருள்வயின் நடை மருங்கு இன்று-அவ் இரண்டு என்னும் எண்ணிற்கும் இடை நின்ற ரகாரம் அம்மொழி பொருளாமிடத்து நடக்கும் இடம் இன்றிக் கெடும். உ-ம் :- இருபஃது எனவரும். ['ஏகாரம்' அசை. 'ஆன்' என்பதனை மேற்கூறி யாங்குக் கொள்க.) சசக. மூன்று மாறு நெடுமுதல் குறுகும் இதுவும் அது. மூன்ற னொற்றே பகாரமாகும். (2) இ-ன் :- மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும் - மூன்றும் என்னும் என்னும் ஆறு என்னும் எண்ணும் செடு முதல் குறுகி முடியும். மூன்றன் ஒற்று பகாரம் ஆகும் மூன்று என்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்றுப் பகர ஒற்றாய் முடியும். உ-ம் : :- முப்பஃது (,அறுபஃது ] எனவரும்.(ஏகாரம் அசை.) இதுவும் அது. சசஉ நான்க னெற்றே றகர மாகும். இ-ள்:- நான்கன் ஒற்று றகாரம் ஆகும் நின்ற னகார ஒற்று றகர ஒற்றாய் முடியும். - (கூங் நான்கு என்னும் எண்ணின்கண் (Fr) ம்:- காற்பஃது எனவரும். (ஏகாரம் அசை.)