பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்தநிகாரம் - குற்றியலுகாப் புணரியஸ். சுருஎ. மூன்றன் முதனிலை நீடலு முரித்தே உழக்கென் கிளவி வழக்கத் தான. இதுவும் அது. ள ருக இ-ள்:- மூன்றன் முதல் நிலை உழக்கு என் கிளவி வழக்கத்தான் - மூன்று என்னும் எண்ணின் கண் முத[லி]ல் நின்ற எழுத்து உழக்கு என்னுங் கிளவியது வழக்கிடத்து, நீடலும் உரித்து - குறுகாது நீண்டு முடிதலும் உரித்து. உ-ம்:- மூவுழக்கு எனவரும். 'வழக்கத்தான்' என்றதனான், அகல் என்பதன்கண்ணும் இச்செய்கை கொள்க. மூவகல் எனவரும். (ஏகாரம் ஈற்றசை. 'வழக்கத்தான் ' வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை.] சருஅ. ஆறென் கிளவி முதனீ டும்மே. இதுவும் அது. (ருக) இ-ள்:-ஆறு என் கிளவி முதல் நீடும் - ஆறு என்னும் சொல் (உயிர் முதல் மொழி வந்தால் முன் குறுகி நின்ற) முதலெழுத்து நீண்டு முடியும். உ-ம்:-ஆறுகல், ஆறுழக்கு எனவரும். [மகர ஒற்று மிகுதி செய்யுள் விகாரம். ஏகாரம் ஈற்றசை.) சருக. ஒன்பா னிறுதி யுருபுங் நிலை திரியா இதுவும் அது. தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே. (ருஉ) இ-ள்:-ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது சாரியை மொழி இன் பெறல் வேண்டும் - ஒன்பது என்னும் எண்ணின் இறுதி தன் வடிவு நிலை திரியாது சாரியை மொழியாகிய இன் பெற்று முடிதல் வேண்டும். உ-ம்:- ஒன்பதின்கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்: கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். 'உருபு' என்றதனான், ஒன்பதிற்றகல் என்புழி இரட்டிய றகரமாகக்கொள்க. [ஏகாரம் ஈற்றசை.] நூறுமுன் வரினுக் கூறிய வியல்பே. (6) இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு நூறு என்பதன் முடிபு கூறுகின்றது. கூ இ-ள்:- நூறு முன் வரினும் கூறிய இயல்பு தூறு என்பது (ஒற்று முதல் ஒன் யான்கண்) முன் வரினும் ( மேல் பத்தென்பனோடு புணரும் வழி) கூறிய இயல்பு எய்தி முடியும். உ-ம்:- ஒரு நூறு, இரு நூறு, அறுநூறு, எண் ணூறு எனவரும். இவை மாட் டேற்றானே முடிந்தன. சுசுக. மூன்ற னொற்றே நகார மாகும். இது, மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (BP)