பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் குற்றியலுகரப் புணரியல். - சஅஉ. உயிரும் புள்ளியு மிறுதி யாகிக் குறிப்பினும் பண்பீணு மிசையினுக் தோன்றி செறிப்பட வாமாக் குறைச்சொற் கிளவியும் உயர்திணை பற்றிணை யாயிரு மருங்கின் ஐம்பா லறியும் பண்புதொகு மொழியும் செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின் மெய்யொருங் கியலுந் தொழிறொகு மொழியும் தம்மியல் கிளப்பிற் றம்முற் றாம்வரூடம் எண்ணின் றொகுதி யுனப்படப் பிறவும் அன்னவை யெல்லா மருவின் பாத்திய புணரிய ளிலையிடை யுணரத் தோன்ற. எருக இஃது, இவ்வதிகாரத்துப் புணர்க்கப்படா மொழிகள் இவை யென் அவற்றை எடுத்து உணர்த்துகின்றது. இ-ன்: உயிரும் புள்ளியும் இறுதியாகி குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நெறிப்பட வாசா குறைச்சொல் கிளவியும் - உயிரெழுத்தும் புள்ளியெழுத் தும் ஈறாகிக் குறிப்பின்கண்ணும் பண்பின்கண்ணும் இசையின்கண்ணும் தோன்றி ஒரு நெறிப்பட்ட வாராக் குறைச்சொற்களாகிய உரிச்சொற்களும், உயர்திணை அஃ றிணை அ இரு மருங்கின் ஐம்பால் அறியும் பண்பு தொரு மொழியும் - உயர்திணை அஃ றிணை யாகிய அவ்விரண்டு திணையிடத்தும் உளவாய ஐந்து பாலினையும் அறியவரும் பண்புத்தொகை மொழிகளும், செய்யும் செய்த என்னும் கிளவியின் மெய் ஒருங்கு இயலும் தொழில் தொகு மொழியும் - செய்யும் செய்த என்னும் பெயரெச்சச் சொற் களின்படி ஒருங்குநடக்கும் வினைச்சொல் தொக்க வினைத்தொகையும், தம்இயல் கிளப் பின்-(எண்கள்) தம் இயல்பு கிளக்கும் இடத்து, தம்முன் தாம் வரும் எண்ணின் தொகுதி உளப்பட பிறவும் அன்னவை எல்லாம் (நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியுமாய் வாராது) தம்முன் தாம் வரும் எண்ணின் தொகுதியும் உட்பட்ட பிறவும் அத்தன்மைய வெல்லாம், மருவின் பாத்திய-வழக்கிடத்து மருவி நடந்த இடத்துள்ளன. (ஆகலான் அவ்வாறே கொன்னப்படும்.) புணர் இயல் நிலையிடை உணரத்தோன்ற-புணர்ச்சி இயன்ற சிலமைக்கண் (அவற்றின் முடிபு) விளங்கத் தோன்று. உ-ம்:- விண்லிணைத்தது, கார்கறுத்தது ஒல்லொவித்தது இமைகுறைச்சொற் கிளவி ஆயினமையின் முடிக்கப்படாவாயின; விண்ணென விசைத்ததென இடைச் சொல்வோடுகூடிய வழிப்புணர்ச்கப்படும். கருஞ்சான்றான் என்றது பண்புத்தொகை. இது கரும் என பண்புணாநின்றது. கருஞ்சான்றானெனத் தொகையாயவழி அருமென்பது சரியானெனம் பால்காட்டி கிற்றவில் புணர்க்கப்படாதாயிற்று. கொல்யானை என்றது வினைத்தொகை. அதுவும் கொல்லெனத் தொழின்மை உணாகின்றது. கொல்யானை எனத் தொகையாயவழி, கொன்ற எனக்காலம் காட்டி நின்றமையின், புணர்க்கப்படாதாயிற்று. ஓரொன்றுளன இது தம்முற்றம் வந்த எண். இது நிறுத்த சொல்லும் குறித்து