பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உஅ -எழுத்ததிகாரம் - மோழிமா எதி. உச்ச காச மிருமொழிக் குறித்தே இதுவும் ஒரோவழி வரையறை. இ-ள் :- உச்சகாரம் இரு மொழிக்கு உரித்து - உகரத்தோடுகூடிய சகரம் இரு மொழிக்கு ஈழுகும் (பலமொழிக்கு சமுகக உ-ம். உசு, முசு எனவரும். பசுவென்பது ஆரியச்சிதைவு. எசு. உப்ப கார மொன்றென மொழிப் இருவயி ரையும் பொருட்டா கும்மே. (a) இதுவும் மொழிவரையறையும் மொழியது பொருள்பாடும் உணர்த்துதல் நுதலிற்று. இள் :உப்பகாரம் ஒன்று என மொழிப -உகரத்தோடு கூடிய பகரம் ஒரு மொழிக்கு ஈறாம் என்று சொல்லுவர். இருவயின் நிலையும் பொருட்டு ஆகும்-அது தான் தன்வினை பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத் தாம். உ-ம். தபு எனவரும். இது படுத்துச்சொல்ல, நீ சா எனத் தன்வினையாம். எடுத் துச்சொல்ல, நீ ஒன்றனைச் சாவி எனப் பிறவினையாம். [ஏகாரம் ஈற்றசை.) (m) எ எ. எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே. இது, மொழிக்கு ஈறாகா உயிர்மெய்யும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் நுத விற்று. இ-ள் :- எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இல-மொழிக்கு ஈறாகாது நின்ற உயிர் மெய்களெல்லாம் தம்பெயர் கூறும்வழி ஈறாதற்கு ஒழிபு இல. எஞ்சிய உயிர்மெய்யாவன: ஒளகாரம் ககார வகாரங்களை ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், எகரம் எல்லாமெய்யோடும் இயைந்த உயிர்மெய்யும், ஒகரம் நகரம் ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், ஏகார ஒகாரம் ஞகாரத் தோடு இயைந்த உயிர்மெய்யும், உ ஊகாரம் நகர வகரங்களோடு இயைந்த உயிர் மெய்யும் என இவை. தம் பெயர்க்கு [ஈறு] ஆமாறு: ஙௌக் களைந்தார் எனவும், கெக் களைந்தார் எனவும், கொக் களைந்தார் எனவும்,ஞேக் களைந்தார் எனவும், ஞோக்களைந்தார் என வும் நுக் களைந்தார் எனவும், நூக்களைந்தார் எனவும், வுக் களைந்தார் எனவும், வூக் களைந்தார் எனவும்வரும். எல்லாம் என்றதனான், மொழிக்கு ஈறாய்நின்ற உயிர்மெய் களும் தம்பெயர் கூறும்வழியும் ஈறாம் என்றுகொள்க. கக் களைந்தார், கா வலிது எனவும், அக் களைத்தார், ஆ வலிது எனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. தன்னை உணர நின்றவழி, மொழிகட்கு இது கருவியாக ஈற்றகத்து முடிபு ஒன்றின முடித் தலாற் கொள்க. எ அ.ஞணநம னயால வழள வென்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி. இது, தனிமெய்களுள் மொழிக்கு ஈறாவன கூறுதல் நுதலிற்று. (சச) இள் :- ஞ ண நம னயாலவழள என்னும் பதினொன்றே -ஞ ண ந மனயாலவழள என்று கூறப்பட்ட அப்பதினொன்றுமே, புள்ளி இறுதி புள்ளி களில் மொழிக்கு ஈறாவன்.