பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - மொழிமாபு உகூ உ-ம். உரிஞ், மண்,பொருந், திரும், பொன்,வேய், வேர், வேல், தெவ்,வீழ் வேள் எனவரும். னகாரத்தை ஈற்று வையாது, மகரத்தோடு வைத்தது அதன் மயக்க இயைபு நோக்கி என்றுணர்க.ப எகூ.உச்ச காரமொடு நகாரஞ் சிவணும். இதுவும் மொழிவரையறை . (சரு) இ-ள்:- உச் சகாரமொடு நகாரம் சிவணும் - உகரத்தோடு கூடிய சகாரத்தோடே நகாரம் பொருந்தி அஃது இருமொழிக்கு ஈறாய வாறுபோல தானும் இரு மொழிக்கு நரும். உ-ம். பொருந், வெரிந் எனவரும். (உகரத்தோடு கூடிய சகரம் இருமொழிக்கு ஈறாயவாறுபோல நகரம் இரு மொழிக்கு நகும் என்க] அடு. உப்ப காரமொடு ஞகாரையு மற்றே அப்பொரு ளிரட்டா திவணை யான. இதுவும் மொழிவரையறை இ-ள்:- உப்பகாரமொடு ஞகாரையும் அற்று - உகரத்தோடுகூடிய தோடு ஞகாரமும் அத்தன்மைத்தாய் ஒருமொழிக்கு (சக) பகரத் ஈறாம். இவணையான அ பொருள் இரட்டாது- இவ்விடத்ததன்பொருள் அவ்வுப்பகரம்போல இருபொ ருள் படாது. உ-ம். உரிஞ் எனவரும். ஞகாரம் ஒருமொழிக்கு ஈறாதலின், பகரத்தின்பின் கூறப்பட்டது.[எகாரம் ஈற்றசை.) அக. வகரக் கிளவி நான்மொழி யீற்றது. இதுவும் மொழிவரையறை. (GT) இ-ள்:-வகரக் கிளவி நான்மொழி ஈற்றது - வகரமாகிய எழுத்து நான்கு மொழி ஈற்றதாம். உ-ம்- அவ், இவ், உவ், தெவ் எனவரும். அஉ.மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த கைரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகாறக் கிளந்த வஃறினை மேன. இதுவும் ஒரோவழி மொழிவரையறை (அ) இ-ள்:-புகர் அற கிளந்த அஃறிணைமேல் - குற்றம் அறச் சொல்லப்பட்ட அஃறிணையிடத்து, மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த - மகரவீற்றுத் தொடர் மொழியோது மயங்காதென்று வரையறுக்கப்பட்ட, னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப -னகரவீற்றுத் தொடர்மொழி ஒன்பதென்று சொல்லுவர். உ-ம். நிலன், ரிலம், பிலம், பிலன் என்றாற்போல்வன மயங்குவன. இனிமயங்காதன உகின், செகின், விழன்,பயின், அழன், புழன், குயின், கடான், வயான் எனவரும். இவற்றுள் திரிபுடையன களைக. ஒன்பஃது என்னும் ஆய்தம் செய்யுள் விகா ரம். அஃறிணையென்றது ஈண்டு அஃறிணைப் பெயரினை. இரண்டாவது மொழிமரபு முற்றிற்று. (சக)