பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் -மொழிமரபு. ங க இ-ள்:-அ வழி- அவ்விடத்து, பன்னிரு உயிரும் தம் நிலை திரியா-பன்னிரண்டு உயிரெழுத்தும் தத்தம் நிலையில்திரியாவாய், மிடற்று பிறந்த வனியின் ஒலிக் கும்- மிடற்றின்கட் பிறந்த வனியான் ஒலிக்கும். 'தந்நிலை திரியா' என்றதனால், குற்றியலிகரம் குற்றியலுகரம் தந்நிலை திரியு மென்பது பெறப்பட்டது. அரு. அற்றுள் அ ஆ வாயிரண் டங்காந் தியலும். (2) இஃது, உயிரெழுத்துக்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப்பிறவி உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- அவற்றுள் -மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டினுள், அ ஆ அ இரண்டும் அங்காந்து இயலும்-அகர ஆகாரங்களாகிய அவ்விரண்டும் அங்காந்து சொல்ல அஃது இடமாகப் பிறக்கும். அசு. இஎஏஐயென விசைக்கும் இதவும் அ.து. அப்பா லைந்து மவற்றோ ரன்ன; அவைதாம் அண்பன் முதனா வினிம்புற னுடைய. (1) இ-ள்:-இஈஎஏ ஐ என இசைக்கும் அ பால் ஐந்தும் - இ ஈ எ ஏ ஐ என்று சொல்லப்படும் அக்கூற்று ஐந்தும், அவற்று ஓர் அன்ன - மேற்கூறிய அகர ஆகாரங் கள் போல அங்காத்து சொல்லப் பிறக்கும். அவை தாம் பல்அண் நா அவை தாம் பல்அண் நாமுதல்விணிம்பு உதஸ் உடைய அவைதாம் (அவ்வாறு சொல்லப் பிறக்குமிடத்துப்) பல்லினது - அணிய இடத்தினை நாவினது அடியின் விளிம்பு சென்று உறுதலை யுடைய. Rove-ade .உயஒஒ ஒளவென விசைக்கும் இதுவும் அது. அப்பா லைந்து மிதழ்குவிந் தியலும். (*) இ-ள்:-உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும் அ பால் ஐந்தும்- உ ஊ ஒ ஒ ஒள எனச்சொல்ல இசைக்கும் அக்கூற்று ஐத்தும், இதழ் குவிந்து இயலும்-இதழ் குவித்துச் சொல்ல நடக்கும். அஅ.தத்தந் திரிபே சிறிய வென்ப, (6) இது, முன்கூறிய உயிர்க்கும் மேற்கூறிய மெய்க்கும் ஓர் புறனடை கூறுதல் நுதலிற்று. - இ-ள்: தம்தம் திரிபு சிறிய என்ப-(எழுத்துக்கள் ஒருதானத்துக் கூடிப் பிறக்கு மெனப்பட்டன. அவ்வாறு கூடிப்பிறப்பினும்,) தத்தம் வேறுபாடுகளைச் சிறிய வேறுபாடுக ளென்று சொல்லுவர். அவ்வேறுபாடு அறிந்துகொள்க. (ஏகாரம் அசை.) ()