பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் உருபியல் நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி உம்மை நிலையு மிறுதி யான தம்மிடை வரூஉம் படர்களை மேன தும்மிடை வரூட முன்னிலை மொழிக்கே. கூகூ இது, மகரவீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதிவகுத்தல் நுதலிற்று. இ-ள்:- எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும் எல்லீரும் என்னும் முன் னிலை இறுதியும்-எல்லாரும் என்றுசொல்லப்படும் படர்க்கையிடத்து மகரவீற்றுச் சொல்லும் எல்லீரும் என்றுசொல்லப்படும் முன்னிலையிடத்து மகரவீற்றுச்சொல் லும், ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப இவற்றின்ம காவொத்தும் அதன்முன் நின்ற உகரமும் கெட்டுமுடியு மென்றுசொல்லுவர். காப்புன்னி நிற்றல் வேண்டும். அவ்வுகரம் கெடுவழி அதனால் ஊரப்பட்ட ரகரப்புள்ளி கெடாது நிற்றல்வேண்டும்; இறுதியான் உம்மை நிலையும் அவ்லிருமொழிக்கும் இறுதிக்கண் உம் என்னும் சாரியை நிலைபெறும். படர்க்கைமேல் தம் இடைவரும்படர்க்னவிடத்துத் தம்முச்சா. ரியை இடைவரும்; முன்னிலைமொழிக்கு நும் இடைவரும் - முன்னிலை மொழிக்கு அம்முச்சாரியை இடைவரும். உ-ம். எல்லார்தம்மையும், எல்லார்தம்மொடும்; எல்லீர் நும்மையும்,எல்லீர் நும் மொடும் என ஒட்டும். "படர்க்கை 'முன்னிலை" என்ற மிகுதியான், மகரவீற்றுத் தன்மைப் பெயரிடைக் கண் நம்முச்சாரியையும், ஈற்றுக்கண் உம்முச்சரரியையும் பெற்று முடிவன கொள்க. கரியேநம்மையும், கரியேசம்மொடும் என ஒட்டுக படர்க்கைப்பெயர் முற்கூறியவுகனால், சகாரவீற்றுப் படர்க்கைப்பெயரும் முன் னிலைப்பெயரும் இறுதிக்கண் உம்மொடு தம்முச்சாரியையும் நும்முச்சாரியையும் பெற்று முடிவனகொள்க. கரியார் தம்மையும், சான்றீர் நும்மையும் என ஒட்டுக. உகரமும் ஒற்றும் என்னாத முறையன்றிக் கூற்றினான், அம்மூன்று உருபின்கண் உம்மின் உகரக்கேடு உகரக்கேது எடுத் ேதாதியவற்றிற்கும் இலேசினம் கொண்டவற்றிற்கும் கொள்க. (மேல் என்பது மேன் எனத் திரிந்து அகரச்சாரியை ஏற்றுகின்றது.) (சசு) ளகூஉ. தான்யா னென்னு மாயீ ரிறுதியும் மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே. இது, னகரவீற்று சிலவற்றிற்கு முடிபுகூறுதல் நுதலிற்று. இ-ள்:-தான் யான் என்னும் அ இரு இறுதி யும்-தான் யான் என்று சொல்லப் படும் அவ்விரண்டு னகரவீறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இல-மெல்மகர வீற்றுட்சொல்லப்பட்ட மூன்று பொசொலும் வேறுபாடின்றித் தானென்பது கெடு முதல்குறுகியும் யான் என்பதன்கண் ஆகாரம் எகாரமாய் பகரங்கெட்டும் முடியும். உ-ம். தன்னை, தன்னொடு; என்னை, என்னொடு என ஒட்டுக. ['இரு' என்பது தன்முன்னர் உயிர்லத்தனமால் 'சசி' என்றாயிற்று. அகரச் சுட்டு நீண்டு யகர உடும்படுமெய் பெற்றது. ஏகாரம் ஈற்றசை.) (உய)