பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உருபியல் எக 'முற்ற' என்றதனால், பிறசாரியை பெறுவனவும் கொள்க. வழக்கத்தாற்பாட்டா ராய்ந்தான், கரியதனை, கரியதெனொடு எனவரும். ளகூ கூ. நெட்டெழுத் திம்ப ரொற்று மிகத் மீதான்றும் அப்பான் மொழிக ளல்வழி யான. இஃது, அவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்குதல் நுதலிற்று. இ-ள்:- கெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத்தோன்றும்- நெட்டெழுத்தின்பின் னாக (இடை) இனவொற்று மிகத்தோன்றும், அப்பால் மொழிகள் அவவ்வழியான்- அக்கூற்றுமொழிகள் அல்லாத இடத்தின்கண்ணே. அவ்வீறு இன்சாரியை பெதுவது ஆண்டாயின் பெருது. உ-ம். யாட்டை, யாட்டொடு எனவரும். அப்பான்மொழிகளாவன கசதபக்கள். இவை இனவொற்றுமிகாதென்று கொள்க. "தோன்றும்' என்றதனான், உயிர்த்தொடர்மொழியும் இன்பெறாது இனவொற்று மிகுதல்கொள்க. முயிற்றை, முயிற்றோடு எனவரும். காஎ. அவைதாம் இயற்கைய வாகுஞ் செயற்கையவென்ப. இது, மேற் சாரியை விலக்கப்பட்டவற்றிற்கு முடியுகூறுதல் நுதலிற்று. (உச) இ-ள்:- அவை தாம்-மேற் சாரியை பெறாவென விலக்கப்பட்ட அவைதாம், இயற்கையவாகும் செயற்கைய என்ப-இயல்பாய்முடி தலையுடையவாகும் செய்தியை யுடைய வென்று சொல்லுவர். உ-ம், யாட்டை, யாட்டொடு என ஒட்டுக. 'செயற்கைய' என்றதனான், இனவொற்றுமிக்கன சிறுபான்மை இன்பெறுதலும் கொள்க. யாட்டினை, யாட்டினொடு; முயிற்றினை, முயிற்றினொடு எனவரும். ளகஎண்ணினிறுதி யன்னொடு சிவணும். இஃது, அவ்வீற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுதல் நுதலிற்று. (உரு) இ-ள் :- எண்ணின் இறுதி அன்னொடு சிவணும் - எண்ணுப்பெயர்களினது குற்றுகரவீறு அன்சாரியையொடு பொருந்தும். உ-ம். ஒன்றனை, ஒன்றனொடு; இரண்டனை, இரண்டனொடு என ஒட்டுக. (உசு) ளகக. ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம் இதவும் அது. எல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை ஆணிடை வரினு மான மில்லை அஃதென் கிளவி யாவயிற் கெடுமே உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.