பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள்:- ஒன்று முதலாக பத்து ஊர்ந்து வரும் எல்லா எண்ணும் ஒன்று என் னும் எண்ணுப்பெயர் முதலாகப் பத்து என்னும் எண்ணுப்பெயசால் ஊரப்பட்டுவ ரும் எல்லா எண்ணுப்பெயர்களும், சொல்லுங்காலை- முடிபு சொல்லுங்காலத்து, ஆன் இடைவரினும் மானம் இல்லை-அவ்வீற்றிற்கு மேற்கூறிய அன்னேயன்றி ஆன்சா ரியை இடைவரினும் குற்றமில்லை. அ வயின் அஃது என் கிளவி கெடும் - அவ்வான் சாரியை பெற்றவழி அஃது என்னும் சொல்கெடும். பஃகான்மெய் உய்தல்வேண் டும் - அதுகெடுவழி அவ்வகரத்தான் ஊரப்பட்ட பகரமாகியமெய் கெடாது நிற்றல் வேண்டும். உ-ம். ஒருபானை, ஒருபானெடு; இருபஃதிளை, இருபத்தினொடு என ஒட்டுக. 'சொல்லுங்காலை' என்றதனான். ஒன்பதென்னும் எண்ணுப்பெயரும் ஆன் பெற்று அவ்வீற்றின் அது என்னும் சொற்செட்டு முடிதல் கொன்க. ஒன்பானை, ஒன்பானொடு என ஒட்டுக. (உஎ) யாதெனிறுதியுஞ் சட்டுமுத லாகிய ஆய்த விறுதியு மன்னொடு சிவணும் ஆய்தங் கெடுத லாவயி னான. இதுவும் அக்குற்றுகர வீற்றுட் சிலவற்றிற்கு முடிபுகூறுதல் நுதலிற்று. இ-ள்:-யாது என் இறுதியும்-யாது எனவரும் குற்றுகா ஈறும், சுட்டுமுதலா கிய ஆய்த இறுதியும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகர ஈறும், அன் ஓடு சிவணும் அன்சாரியையொடு பொருந்தும் அ வயினான் ஆய்தம் கெடுதல் - அவ்விடத்து ஆய்தம் கெடுக. உ-ம். யாதனை, யாதனொடு; அதனை, அதனொடு; இதனை, இதனொடு; உதனை, உதனோடு என ஒட்ட்டுக. (22) (அகரச்சுட்டு நீண்டு நின்றது- 'ஆன்' என்பது வேற்றுமை மயக்கம். ஈற்றகரம் சாரியை-] ஏழ அருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் சாரியைக் கிளவி யியற்கையு மாகும் ஆவயி னிறுதி மொயொடுங் கெடுமே. இதுவும் குற்றுகரவீற்றுட் சிலவற்றிற்கு ஏழாம் உருபொடு முடிவு கூறுதல் அதிலிற்று இன்:-ாழன் உருபிற்கு எழாம் வேற்றுணாக்கு, திசைப்பெயர்முன்னர்-திசை யை உணரற பெயர்களின் முன்னர், சாரியைக்கிளவி இயற்கையும் ஆகும்.இவ்வீற் திற்கு முன்கூறிய இன் சாரியையாகிய சொல் கின்று முடிதயேன்றே நில்லாது இயல் முடி: அவவின் இறுதி மெய்பொடும் கெடும் - இயல்பாய்வழிப் பெயர் இறுதிக் குற்றுகரம் தன்னால் ஊரப்பட்ட மெய்யொடும் கெடும். உ-ம். வடக்கின்கண், கிழக்கின்கண், தெற்கின்கண், மேற்கின்கண் எனவும், வடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் எனவும் வரும். உருபு முற்கூறியவதனல், கீழ்சார், கீழ்புடை; மேல்சார், மேஸ்படை; தென்சார், முதன்புடை; வடசார், வடபுடை என இல்லாறு சாரியை பெருது திரிந்து முடிவன வெல்லாம் கொள்க. (அகரச்சுட்டு ரீண்டு கின்றது. ஏகாரம் ஈற்றசை] (2)