பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர் மயங்கியல் உம்மை யெஞ்சிய விருபெயர்த் தொகைமொழி மெய்ம்மை யாக வகர மிகுமே. அக இஃது, அவ்வீற்று அல்வழிக்கண் உர்மைத்தொகைமுடிவு கூறுதல் நுதலிற்று. இ-ள் :- உம்மை எஞ்சிய இருபெயர்த்தொகைமொழி-உம்மைதொக்க இருபெ யராகிய தொகைச்சொல், மெய்ம்மையாக அகரம் மிகும் மெய்யாக நிலைமொழியீற்று அகரம் மிக்குமுடியும். உ-ம். உவஅப்பதிளுன்கு. மெய்ம்மையாக என்றதனால் வல்லெழுத்துக்கொடுக்க 'உம்மைதொக்க' என் னாது 'எஞ்சிய' என்ற வாய்பாட்டு வேற்றுமையான், இம்முடிபு இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கும் கொன்சு அசாஅப்பாம்பு எனவரும். இன்னும் அதனான், எழுவாய் முடிபிற்கும் பெயரெச்சத்திற்கும் அகரப்பேறு கொன்சு, உவாடிக்கொடிது, உவருக்காக்கை என வரும் நிலைமொழி எழுத்துப்பேறு வருமொழிவரையாது கூறினவழி நான்குகணத்துக் கண்ணும் செல்லுமாகலின், இயல்புகணத்துக்கண்ணும் அகரப்பேறுகொள்க. இறா அவழுதுணங்காய் எனவரும். உஉ சு. ஆவு மாவு விளிப்பெயர்க் கிளவியும் யாவென் வினாவும் பலவற் றிறுதியும் ஏவல் குறித்த வுரையசை மியாவும் தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ டன்றி யனைத்து மியல்பென மொழிப் (உக) இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு இயல்புகூறி எப்தியது விலக்குதலும் எய் தாதது எய்துவித்தலும் நுதலிற்று. இன்: ஆவும் மாவும் வினிப்பெயரக்கினவியும்

-

என்னும் பெயர்ச்சொல்லும் மா என்னும் பெயர்ச்சொல்லும் விளித்தலையுடைய பெயராகிய உயர்தினைச்சொல் லும், யா என் வினாவும் பலவற்று இறுதியும்-யா என்னும் வினாப்பெயரும் அஃறிணைப் பன்மைப்பொருளை உணர்த்தும் ஆகாரயிற்று முற்றுவினைச்சொல்லும், ஏவல் குறித்த உரையசை நியாவும் - முன்னிலையில் வைல் வினைச்சொல்லைக்குறித் துவரும் உரை யசையாகிய மியா என்னும் ஆகாரவீற்று இடைச்சொல்லும், தன்தொழில் உரை க்கும் வினாவின் கிளவியொடு அன்றி அனைத்தும்-தனது தொழிலினைச் சொல்லும் ஆகாரவினாவினையுடைய வினைச்சொல்லுமாகிய அவ்வனைத்தும், இயல்பு எனமொழிப் இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம். ஆகுறிசு, சிறிது, தீது பெரித, எனவும்; மாகுறிது, சிறிது, தீது, பெரிறு எனவும்; ஊராகொள், செல்,தா,போ எனவரும்; யாகுறிய, சிறிய, தீய, பெரிய என வும் உண்ணுகுதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும்; கேண்மியாகொற்றா,சாத்தா, தேவா, பூதா எனவும்; உண்காகொற்றா, சாத்தா, தேவா, யூதா, எனவும் வரும். விளிப்பெயர்க்கிளவியும், பலவற்றிறுதியும், வவக்குறித்த உரையசைமியாவும், தன்ருெழிலுரைக்கும் வினாவும் எய்தாத. எய்துவிக்கப்பட்டன. கரானொள் என் பது உயிரீறாகிய உயர்திணைப்பெயரென்பதனுள் அடங்காதோவெனின், முன் [உயிர் மயங்கியல் )அறிந்றே கூறுக. 11 (உஉ)