பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அம். տվԼԸ, Հ9|Լճ, ,t۵{{ئي l_sfjöö, ՅԼԸ. அமலா தி த்யன் (அங்கம்-3. நான் கேட்டுக் கொள்ளுகிறேன். என் வார்த்தையை நம்பும், என்னுல் முடியாது. நான் வேண்டிக் கொள்ளுகிறேன் உன்னே. அரசே, அதில் ஒரு சுரமும் எனக்குத் தெரியாது. கிரம்ப சுலபம், பொய் பேசுவதைப்போல் இந்தத் துவாரங் களை உனது விரல்களால் மூடிக்கொள், இதை உனது சுவா சத்தில்ை ஊது, உடனே உத்தமமான சங்கீத நாதத்தை உண்டு பண்ணு மிது, இதோ பார், இவைகள்தான் ஸ்வாஸ் தானங்கள். ஐயோ! இந்தச் சுரங்களை யெல்லாம் லயப்படுத்தி சங்கீத முண்டுபண்ண எனக்குச் சக்தி யில்லையே அந்த ஞானம் எனக்கில்லை. . என் இதோ பார் ! என்ன என்ன ஹீனமான வஸ்து வாக்கி விடுகின்ருய் ! என்னை வாசித் தறிய விரும்புகிருய். என் குணத்தை யெல்லாம் அறிந்தவன்போல் காண்கிருய், என் ஹிருதயத்திலுள்ள இரகசியத்தைத் தோண்டி எடுக்க விரும்புகின்ருய். என்னல் என்ன முடியுமென்பதை யெல் லாம் ஆகியோடங்தமாக அறிய இச்சைப்படுகிருய். இந்தச் சிறிய குழலில், நல்ல சங்கீதம், உத்தமமான ஒலி யிருக்கின் றது. ஆயினும் அதை வாசித் தறிய உனக்குச் சக்தியில்லை. எனப்பா, குழலை வாசிப்பதைவிட என்னே வாசிப்பது சுல பம் என்று கினைக்கின்ருய்போலும் என்ன எந்த வாத்திய மென்ருவது பெயரிட்டழை, என்ன கஷ்டப் படுத்த லாமே..யொழிய உன்னல் வாசித்தறிய லாகாது. பாலநேசன் வருகிமு ன். ஐயா! தங்களுக்கு நா ருயுஸ் ኣ அரசே, மஹாராணி அவர்கள் தங்களுடன் பேச விரும்பு கிருர்கள் உடனே அதோ இருக்கின்றதே மேகம், சற்றேறக் குறைய ஒரு ஒட் டகத்தைப்போல், தெரிகிறதா உமக்கு ? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/100&oldid=725092" இலிருந்து மீள்விக்கப்பட்டது