இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி.1) அ ம லா தி த் ய ன் | 13 வரவழைத்து, அகாலமாய் நடந் தேறியதையும், நாம் அவ் விஷயத்தில் நடக்கப்போகின்ற மார்க்கத்தையும் அவர்களுக் குத் தெரிவிப்போம்.-பீரங்கியிலிருந்து புறப்படும் கொடு விஷயத்தைக் கொண்டேகும் குண்டானது, எப்படி தன் குறியினைப் போய்த் தாக்குகின்றதோ, அப்படியே கோாகச் சென்று, நமது பெயரை அழிக்காமல் காயம்படாக் காற் றினே அவர்களது இரகசிய வார்த்தையானது உலகத்தை ஊடுருவிச் சென்று அடிக்கட்டும். ஆ வந்துவிடு என் மனத்தி வெல்லாம் குழப்பமும் கலக்கமுமாயிருக்கிறது. (போகிமூர்கள்.) காட்சி முடிகிறது. 15