பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i46 அ ம லா தி த் ய ன் (அங்கம்.5. சுரே தானு போக்கிக்காததொட்டு தம்பேர்லெ குத்தமில்லே. வே 2, ஏண்டா -ఉ3ణ ೩7ಅ காயம் ? - வே 1. ஆமாண்டா ஆமாம் . இத்தான் நாசாதிபதிங்க காயம்! வே 2. o- அண்ணே, நான் ஒரு உளுமெ செல்லட்டுமா ? இவ மாத்திரம் ஆண்டெங்க வங்கிசத்திலே பொறக் கிருக்காப் போனு, சமாதி கிமாதி அல்லாம் இல்லாதே பிரியெ கட்டி இஸ்தாட் டிர்ப்பாங்க. வே 1. ஆ மவுனே அது சொன்னியே அது சரியான பேச்சி ! அதாம் கலி உகம் இண்ாது ஆண்டெங்கொ ஒனு மிண்ணு தாக்கு போட்டுக்கலாம், மூய்கிப் போவலாம், அவங்களே போலே மனுசரு நாம்போ செய்சோ மிண்ணு, தப்பு! விட்டு கடாசிடா மம்மட்டி எடுத்துக்கினு நம்போ வேலெயெ பாப் போம்.-வெட்டியா வேலெக்கிமிஞ்சின வேவெ எதுவுமில் லெ இந்த ஒவகத்துவே.வே 2. எண்டா அண்ணே அப்டி ? வே 1. கம்போ தாண்டா அல்லாரையும் மோசத்துக்கு அனுப்பிக்க ரோம். வே 2. டேயப்பா ! வே 1. டேயப்பா என்னுடா? கம்போ குயி தோண்டி பொதெக் காப்போன மோசத்துக்குப் பூடுவாங்களோ ?-அது போன ப்போவுது, இன்னுெண்ணு கேக்ரேன் செல்லு பாக்கலாம். ஒனக்குத் தெரியாப் போன தெரியாது இன்னு செல்லிடு. வே 1. ஒரு கல்லு தச்சென், ஒரு கொல்லென், ஒரு தச்சென், இவங் கோ எல்லாரெ காட்டியும் ரொம்ப பெலமான கட்டடம் கட்ா வன் எவண்டா? இல, 2. தரத் குமாம் பண்ரவே அவுன் கட்ச يسيبيلية# ஆயிரம் பே. ரெ கொண்ணுலும் அப்டியே ஒடியாதே இக்குதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/152&oldid=725149" இலிருந்து மீள்விக்கப்பட்டது