பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) அ ம லா கித் ய ன் 149 ତsJ وما إيتي. அம். மயானத்து வெட்டியானது, மண் வெட்டியால் மதிப் பின்றி மோதப்படுகின்றது . இச் சகத்தின் அகித்தியத்தைப் பார் ! இதைப் பிரத்யட்சமாகக் காணும்படியான அதிர்ஷ்டம் கிடைத்ததே மக்கு ஐயோ! இவ்வாறு குரங்காட்டத்தில் எறியப் படுவதற்கோ, குவலயத்தில் இந்த எலும்புகளெல் லாம் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்டன . இதை கினைத்தாலே என் என்புகளெல்லாம் நைகின்றன ! (ப.ே GsrL79 மண்வெட்டி, கோடிச்சீலை யொன்றுமே, கோடிச்சிலை யொன்றுமே கூறிடினில் போதுமே, கூறி.டினில் போதும்ே குழியொன்று கானுமே, குழியொன்று தானுமே, கூத்தனர் விருத்தினர்கே (இன்னெருமண்டை யோட்டை வெளியில் எறி கிமு ன.) அதே இன்னென்று அது ஏன் ஒரு கியாயவாதியிலுவடை யதா யிருக்க வாகாத இவனது லாகங்களும், எதிர் வாதங் களும், பூர்வ பட்சங்களும், ஆட்சேபனைகளும், கோட்பாடு களும், நியாய சட்டங்களும் எங்கே போயின. இப்பொழுது? மயானக் காவலாளி மக்கிப்போன மண்வெட்டியால் தன் மண் டைபில் அடித்தும் குற்றஞ் சாற்ருது குன்றி விருப்பதேன்? உம் -இவன் காலத்தில் இவன் ஓர் பெரிய பத்திர விகிதன யிருக்கலாம்.அத்தனைப்பத்திரங்களும் இவனேப் பத்திரமாய்க் காக்க வகை யற்றுப் போயினவே, இவன் ஜீவ காவத்தில் அநேகம் நிலங்களை வாங்கி யிருக்கலாம். இப்பொழுது இவனுக்கு கிட்டிய தெல்லாம் மண்டையோடு கிறைய மண் புழுதியேயே சிஇவனது.சொத்துக்களின் மூல பத்திரங்களும் இக்குழயில் அடங்காவே ! அவைகளின் சொந்தக்காரனுக்கு இதற்குமேல் கிட்டாமற் போயிற்ரு ? அதற்குமேல் ஒரு அணுவும் கிட்டாத ஐயனே. தானசாசனங்கள் பித்தளையில் செதுக்கப்படுகின்றன. வல் லவா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/155&oldid=725152" இலிருந்து மீள்விக்கப்பட்டது