பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1.) அ ம லா தி த் ய ன் # 5 Çai İ. வே 1. هدایایی வே 1. வே 1. அம. வே 1. அடி, ೨೧, வெ. to விட்டது-எத்தனை நாளாக மயானத்து வெட்டியான யிருக்கின்ருய் ? வர்சத்திலே இக்கா நாள்லே எல்லாம் நம்போ பயய ராசா, பார்த்திபதேச ராசாவே செயிக்சாரே, அந்த நாளு மொதலா, ஆண்டே அது நடந்து எத்தனை கால மாயாது? அது தெரியாதா ஆண்டே ஒங்களுக்கு மடையங்ககூட செல்லுடுவாங்களே ! நம்போ எளவரசரு இர்க்குருரே அவரு பொறந்த நாளு அது,-இப்போ பயித்யம் புடிச்சிப் போயி சீமெக்கி அனுப்பிச்சூட்டாங்களே அவருஆம் சரிதான்; அவரை யேன் அனுப்பினர்கள் சீமைக்கு ? என பயித்யம் புடிச்சிப்போச்சி இண்ணு ; அவருக்கு புத்தி சரியா பூடுமிெண்னு ; அப்படி சரியா போவாபோனுக் -அங்கே அவ்வளவு பாவா யில்லே سساسة نه ஏன் ? அது அவ்வளவா தெரியாது அங்கே அந்த ஊர்லே இர்க்க ரவங்கல்லாம் அவரெப் போலேயே பயித்தியம் புடிச்சவங்க, அதுலே வித்யாஷம் தெரியாது! அவருக்கு எப்படிப் பயித்தியம் பிடித்தது? அது ரொம்ப ஆச்சரியமா உண்டாச்சி இண்ணு செல்ாங்கோ. எப்படி ஆச்சரியமாக ? புத்தி பூட்டுதாம், பயித்யம் வந்தாட்டுதாம் ! - எந்த விதத்தில் ? இந்தி வெடத்திலேதான், குர்காக்துவே ; கான் தான் முப் புது வர்தடிா புள்ளெ ஆயி, மனுசெயிை, வெட்டியான இர்க் கரேன் இங்கே ! ஒரு மனுஷன் எத்தனை காலம் இருப்பான் பூமியில், மக்கி மண்ணுய்ப் போவதன்முன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/157&oldid=725154" இலிருந்து மீள்விக்கப்பட்டது