பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அ ம லா தி த்ய ன் 177 建P-gT, இதி. í JT, பார்ப்பதற்கே பயங்காமா யிருக்கின்றது. சிங்களத்திலிருந்து செய்தி காலம் கடந்து வந்து சேர்ந்தது. அவரது கட்டளை. பூர்த்தி செய்யப்பட்டு ராஜகாந்தனும் கிரிதானும் மடித்த னர் என்கிற விஷயத்தை கேட்கத்தக்க செவிகள் கேட்குஞ் சக்கி யற்றுக் கிடக்கின்றன. நாங்கள் வந்தனம் பெறுவதெவ் உங்களுக்கு வந்தனம் செய்ய வல்லமை வாய்ந்ததாயினும், அவரது வாயினின்றும் அதைப் பெறமாட்டீர் நீர். அவர் களைக் கொல்லும்படி அவர் கட்டளை யிடவே யில்லை. சாக் காடாம் இவ் விஷயத்தில், சரியான சமயத்தில், நீங்கள் பால தேசத்துச் சண்டையி னின்றும், நீர் சிங்களத்தி னின்மம், இங்கு வந்து சேர்ந்திருக்கிறபடியால், உயர்ந்த வோரிட த்தில் பலர் கானும் வண்ணம், இப் பிரேதங்களை வைத்திடும்படி உத்தரவு செய்யுங்கள். இவைகளெல்லாம் எங்கனம் நேர்ந்த தென இன்னும் அறியாத உவகத்தினர்க்கு கான் தெரிவிக் கின்றேன். அப்பொழுது நீங்கள் பிரகிர்திக் கேலர் கோர மான கொடுஞ் செய்கைகள், அகஸ்மாத்தாய் நேரிட்ட கொ டுங் கொலேகள், தெய்விகமாய் நடந் தேறிய பழி தீர்ப்பு. கப -த்தால் இழைக்கப்பட்ட மரணங்கள், உந்தப்பட்ட கார ணங்களால் உண்டான உயி ரழிவுகள், இந்தக் களேபரத்தில் எண்ணங்கள் சரியா யறியப்படாது உண்டுபன்னினவன் தலைமீதே உடைந்து விழ்ந்த விஷயங்கள், முதலியவை யெல்லாம் கேட் டறிவிர்; இவற்றையெல்லாம் நான் உண் மையாய் உரைக்கக் கூடும். தைக் கேட்டிட நாம் விரைந்கிடுவோம்: ன் பெர்ாட்டு அதை w ; அத கு எல்லா உத்தம சீலர்களையும் வரவழைப்போம். என் விஷயத் தில், எனக்கு நேரிட்ட அதிர்ஷ்டத்தை நான் விசனத்துட னேயேவஹிக்கின்றேன் ; இந்த ராஜ்ஜியத்தில் எனக்குக் ஞா பகமிருக்கிறபடி எனக்குச் சில சுதந்தாங்கள் உண்டு என். அதிர்ஷ்டமானது அதை தான் அடையும்படி என்னை இப் பொழுது வரிக்கின்றது. 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/183&oldid=725183" இலிருந்து மீள்விக்கப்பட்டது