இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி.2) அமலா தி த்யன் 19 அம. உங்கள் காதல்-அன்பரே, போய் வாரீர். (அமலாகித்யன் தவிர மத்தி மூவ கும் போகிரு.ர்கள்.) என் தந்தை யுருதாணியில் தோற்றுவதோ போர்க் கோலத் துடன் -இதி லேதோ விருக்கின்றது ஏதோ வஞ்சகம் நடந் திருக்கவேண்டும் இரவு விரைந்து வந்திடலாகாதா? வருமளவும் மனமே பொறுத்திரு ; பாபச் செயல்கள் பாதா ளம் புதைக்கப்படினும் பரந்தெழும் மாந்தர் கண்முன் புவப் பட ! (போகிருன்.) காட்சி முடிகிறது.