பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 •{س}}مُه هلانشه அ ம லா தி த் ய ன் (அங்கம்.1 மூன்ருவது காட்சி, பாவநேசன் விட்டில் ஒர் அறை. லீலாதரனும், அடலையும் வருகிருர்கள். காவா யேற்றப்பட்டன என் சாமான்களெல்லாம். கங்கையே, நான் வருகிறேன். காற்று மிசைத்து கப்பலும் ஒடக் கூடிய கடிதினில் வருமாறு கடிதம் உறங்காது நீயும் வரை ఖెడ{{JTఉ5. அதற்குச் சந்தேகப்படுகின்றனயா ? இந்த அமவாதித்யருடைய அன்பெனக் காட்டும் அற்பத்தை அதிகமாக மனத்திற் பாவிக்காதே. இதைக் காதலெனக் கரு தாதே. அதை ஒரு மாதிரியாக மதிப்பாய், யவ்வனத்தின் விளையாட்டாம். காலத்தில் மலரும் கருநெய்தல் கடிகினில் வாடிக் கந்தம் குறைவதேபோல் கணத்தினில் மாறும் கருத் தென கினைப்பாய் , அவ்வளவே ! அவ்வளவுதான ? இதைவிட அதிகமாய் எண்ளுதே. இளம் பிறைபோலும் இளம்பருவத்தில் உடல் மாத்திரம் ஓங்கி வளர்வதன்று ; இவ்வாலயம் பெருகுங்கால் அதனுள்ளிருக்கும் ஆன்மாவும் அபிவிர்த்தி யடையு மன்ருே ஒருகால் உன்மீது இப்பொ ழுது உண்மையில் காதல்கொண்டிருப்பினு மிருக்கலாம். இப்பொழுது அவரது இச்சையின் நெறியில் மாசு மாருட்ட ங்கள் எள்ளளவேனும் இல்லாதிருக்கலாம். ஆயினும் ே அஞ்சவேண்டிய தொன் றுண்டு. அவர் உன்னத ஸ்திதி யைப் பன்னுங்கால் தன்னுடைய தன்று மன்னன் மனம். தன் குடிப் பிறப்பிற்குத் தான் அடிமைப்பட்டவ ரன்ருே ? மன்னனுய்ப் பிறந்தவன் மற்றவரைப்போல் மனஞ் சென்ற விடத்து மனைவியைத் தேடலாகாது. அரசன் எவ்விதம் மணக்கின்ருனே அதனைப் பொறுத்ததாம் அவனது ராஜ்ஜி பத்தின் சேதமமும் சுகமும்; தான் தலைவனும் தன் சர்ஜாங்கம் எங்கனம் கூறுகின்றதோ, அங்ஙனமே தன் தலைவியைக் கைப்பிடிக்க வேண்டியவகிைருன். ஆகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/26&oldid=725192" இலிருந்து மீள்விக்கப்பட்டது