இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி.3) அ ம லா தி த் ய ன் 25 யில் நம்பிக்கை வைத்திடாதே. மேலுக்குக் காட்டுவதே போல் உள்ளே பிராத வெளி வேஷமாம் ; எளிதினில் மோசஞ் செய்யும்பொருட்டு பரிசுத்தமான சத்தியங்களைப் íi போல் மேலுக்குக் காட்டும், ந்ை இரை அழித்திடக் கரு தும், வேண்டுகோளாம். முடிவினில் கூறவேன் எல்வா வற்றிற்கும்-வெளிப்படையாய்ச் சொல்லுமிடத்து-இது முதல் அமலாகித்யருடன் வார்த்தையாடுவதில் உன் காலத் தில் கணப்பொழுதையும் கழித்து இழிவு படுத்துவது எனக் கிஷ்டமில்லை. இதை கவனிப்பாய், நான் உனக்குக் கட் டளை யிடுகிறேன், வா போவோம். அண்ணு, கட்டளைப்படி கடக்கிறேன். (போகிரு.ர்கள், க ச ட் சி மு டி கி து. 戀