பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1.) அமலா தித்யன் 43 மதிய்ை மயக்கி மோசஞ்செய்ய எண்ணினதாக நினைத்தேன். சீ புத்தி யற்ற சந்தேகங் கொண்டேன். யெளவனத்தில் யோசனையின்றி எக்காரியமும் செய்தல் எப்படி சகஜமோ మణ78D முன்பின் பராம்ல் சந்தேகங் கொள்ளல் முது மைக்கு சகஜமா யிருக்கின்றது வா, நாம் மஹாராஜாவிடம். போவோம். இதை அவருக்குத் தெரிவிக்கவேண்டும் அறிக் 'தால் கொள்ளும் வெறுப்பைவிட, அறியாதபடி అణజు பதா லுண்டாம் துக்கம் அதிகமாம். வா போவோம். (போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/49&oldid=725217" இலிருந்து மீள்விக்கப்பட்டது