பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 . في يوليو }}:سال Jssół), తిa. அமலா தி த்யன் (அங்கம்-2 歌 挪 ് ി: ി شار منهم به வெயில் படும்படி வெளியே போகவிடாதீர் அவளை : கருது தல் நல்லதுதான் . ஆயினும் தோழனே, உமது பெண் கரு தரித்தால் கஷ்டமாய் முடியும் ; ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும் அதை. - £ - :(ஒரு தாக) இதற்கென்ன சொல் லுகிறது ? எங்நேரமும் - - هي , *. 呜 ۔- :: - என் பெண்ணே கவலே , ஆயினும் முதலில் என்னைக் கண்டு - - - 杂 - * * • مa பிடிக்க வில்லை; என்னை மீன் பிடிப்பனென் றல்லவோ கூறினர் பயித்தியம் முத்திவிட்டது.முக்கிவிட்டது. எனது யெளவனத்திலும் காதலின் பொருட்டு அதிக கஷ்ட Lಣவித்தேன் நானும் இதைபோல் சற்றேறிக்குறைய. மறுபடி யும் பேசிப்பார்க்கிறேன் அவருடன்.-அரசே, என்ன படிக் இன்றீர் ? பதங்கள, பதங்கள, பதங்கள. என்ன சமாசாரம் அரசே ? யாருக்குள் f இல்லை, அரசே என்ன சமாசாரம் படிக்கின்றீர் என்று கேட்டேன். விண் தாஷணை ஐயா துஷ்டக் கவி பரிஹாசம் செய்கிருன் பாரும். கிழவர்களுக் கெல்லாம் தாடி நரைத்திருக்கின்ற தாம்; முகம் திரைத்திருக்கின்றதாம், கண் பிசின் மரத்தைப் போல் பீளே யுடைத்தா யிருக்கின்றதம், மார்பின் பலம் குறைவாயும் மதிசூன்யம் மாத்திமம் அதிகமாயு மிருக்கின்ற தாம் ; இவைகளை எல்லாம் நான் உறுதியாய் நம்பிய போதி லும், இப்படி எழுதுதல் தர்மமல்ல வென்று எண்ணுகி றேன் ; ஏனெனில் நீரும் கண்டைப்போல் பின் செல்லக் கூடுமாயின் என் வய துக்கே வருவீர் ! (ஒரு தாக, வெறியா யிருந்தபோதிலும் வழி யொன் றிருக் கின்றது. இதில்.-அரசே, காற்றில்லாவிடம் வருகின்றீரா? என் சமாதிக்கா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/58&oldid=725227" இலிருந்து மீள்விக்கப்பட்டது