பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2). அ. ம லா தி த் ய ன் 57 野町。 ஆகி. 野町。 அமீ. J町。 ஆம். 珂町、 தன்று, உங்கள் புங்கையினுல் நீங்கள் அவ்வாறு எண்ணுவ தாகத் தோன்றியபோதிலும். அரசே, அப்படிப்பட்ட விஷயம் என் எண்ணத்தில் ஏது மில்லை. - பிறகு ஏன், நான் மனிதனைக் கண்டு மகிழவில்லை என் மனம்’ என்று கூறியபொழுது நகைத்திர்ேகள் ? மனிதனே உமக்குத் திர்ப்திகரமா யில்லாவிட்டால், வேஷ தாரிகள் உம்மிடம் என்ன மரியாதை பெறப்போகிருர்க ளென்று எண்ணிைேம் : வழியில் அவர்களைச் சந்தித்தேசம் - ری: نني تغ y ததேrம, தங்களைக் கண்டு வழிபாடு செய்ய இங்கு வருகிருர்கள் அவர் கள், அரசன் வேடம் புனைபவனுக்கு அதிக நல்வரவு கூறுவேன், பகுதிப் பணத்தைப்பெறுவார் அப்பார்த்திபன் என்னிடமிரு. ந்து ; கடும் போசஞ்சா விரன் தன் கத்தியையும் கேடயத்தை யும் உபயோகித்துக் காட்டுவான் ; காதலனது கவலையும் கண் னீைரும் விணுகப் போகாது ; பங்றாசக்காரன் தன்'டாடத் தைத் தடங்கலின்றி முடிப்பான்; விதூஷகன் அனைவரையும் வயிறு குலுங்கும்படி நகைத்திடச் செய்வான் ; ஸ்திரீ வேஷம் தரிப்பவன் தன்மனத்தை வெளிப்படையாய்ச் சொல்லட்டும், இல்லாவிடின் அதன்பொருட்டு அகவல் நிற்கவேண்டி வரும் .* --- ----- * ... - • -என்ன் வேஷதாரிகள் இவர்கள் ? தாங்கள் அதிகமாய் மெச்சிச் சந்தோஷ மடைந்த பட்ட ணத்து கீர்த்திபெற்ற வேஷதாரிகளே. அவர்கள்வெளிப் பிரயாணம் போம்படி எங்கனம் நேர்ந்தது? கெளரவத்திலும் வரும்படியிலும் இரண்டிலும் அவ்விடமே - மேம்பட்டிருந்தனரே !— புதிதாய் வந்த ஏற்பாட்டினுல் அவர்கள் அவ்வூரைவிட்டு வெளியே ஏகவேண்டி வந்ததென எண்ணுகிறேன். நான் அவ்வூரி லிருந்தபொழுது மதிக்கப்பட்டதுபோல் அவ் 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/63&oldid=725233" இலிருந்து மீள்விக்கப்பட்டது