பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) அம் லா தி த்ய ன் 59 &ld. 彗醇GU)。

  • . - - - - * - e s - ஓ ! இவ்விவாதத்தில், தலை மண்டைகள் வேண்டிய மட்டும்

உருண்டன. சாதாரணமாக சிறுபிள்ளைகளே ஜெயிக்கின்றனரா ? ஆம், அப்படித்தான் அரசே, பீம்சேனன் தடுத்தாலும் பிர யோஜன மில்லை. அது அவ்வளவு ஆச்சரியமன்று. ஏனெனில் எனது சிற் றப்பன் குர்ஜரத்தின் மன்னணுய பிறகு, முன்பு என் தந்தை உயிரோடிருந்தகாலம் அவரை இங்கு காட்டி நகைத்த ஜனங் கள், இப்பொழுது அவரது சிறிய படமொன்றிற்கு இரு பது, நாற்பது, ஐம்பது, நூறு பொன் விலை கொடுத்து வாங் e - - *... ." - - • To a குகின்றனர். ஈசன் மீ தாணேப்படி, சுபர்வத்திற்கு மேலான சூட்சும்ம் இதில் ஏதோ இருக்கின்றது, கலைஞானம் அதைக் கண்டுபிடிக்கக் கூடுமாயின் ! (உள்ளே கா ைசப்தம் கேட்கின்றது.) அதே வேஷதாரிகள் ! தோழர்களே, நல்வரவு அழைக்கின்றேன் உம்மைச் சிவன புரம். வாருங்கள், உமது கைகளைத் தாருங்கள் ; கல்வாவின் மேல்வேஷம் இம்மரியாதையெல்லாம். இவ்வேடமெல்லாம் நான் பூணவேண்டும், இல்லாவிடின் வேஷதாரிகளுக்கு நான் கடமைப்படி வெளிப்படையாய் நல்வரவு கூறும்பொழுது உம்மைவிட அவர்களுக்கு அதிக மரியாதை செய்வதுபோல் தோன்றும்; வாருங்கள்.-ஆல்ை சிற்றப்பணுகிய தந்தையும் சிற்றன்னையாகிய மாதாவும் மோசம்போ யிருக்கின்ருர்கள். எதில், எமதரசே வடமேற்கில் மாத்திரம் வெறி பிடித்திருக்கின்றது எனக்கு; தரிவேன் கழுகுக்கும் கைவாளுக்கு தென்றல் வருங்கால்ெ முள்ள பேதம். மறுபடியும் டாலநேசன் வருகிருன். நேசர்கள்ே ! உமிக்கு கல் வரவு: கேள் கிரீதியா, யுேம் சாஜகாந்தர்; ஒவ்வொரு காதருகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/65&oldid=725235" இலிருந்து மீள்விக்கப்பட்டது