பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1.) அ ம் லாதி த்ய ன் 69 மூ ன் ரு வ அ அ ங் க ம். 略受令领** 《》*必知也校 ة چي په بده هہ بن عبد الله بن جا மு. த ற் க ச ட் சி. அரண்மன்ைகிலோர் அறை, காலதேவன், கெளரீமணி, பாலதேசன், அபலே, சாஜகாந்தன், கிரிதான் வருகிரு.ர்கள். கா. தன் நாட்களை யெல்லாம் சுகமாய்க் கழிக்காது, விபரீதத்திற் கிடமான அபாயகரமான பயித்தியத்தை ஏன் மேற்கொண் டிருக்கின்ருன் என்று எந்தப் போக்கிலாவது பேச்சைக் கொடுத்து அவனிடமிருந்து கண்டறிய முடிய வில்லையா உங்களால் P ரா. தன் மனம் சஞ்சலப்பட் டிருக்கிறதாகத் தனக்கே இதரிகிற தென்று ஒப்புக்கொள்ளுகிருர்; இன்ன காரணம்பற்றி என் பதை மாத்திரம் சொல்லுகின்ரு ரில்லை எவ்விதத்திலும் கி. நாங்கள் அவரை ஆழ்க் தறிவதற்கும் இடங்கொடுக்கின்ரு ரில்லை அவரது உண்மையான நிலையைப்பற்றி நாங்கள் அவரை ஏதாவது பேசும்படி கொண்டுவருந் தருணத்தில், பயித்தியம் பிடித்தவர்போல் பாசாங்கு செய்து மாற்றிவிடு கிருர் வார்த்தையை. கேள. உங்களை மரியாதையாக வரவழைத்தனணு ? 贝s。 மிகுந்த மரியாதை பாராட்டினர், á. ஆனல் முயன்ருர்போலும் தன் மனத்தை அவ்வா விருத்த, 邱町。 கேள்வி அதிகமாய்க் கேட்பதில்லை.-கேட்பதற்குப் பதில் மாத்திரம் ஏராளமா யுரைப்பார். - கெள் ஏதாவது விருேதத்தின்மீது மனம்போகிறதா என்று பார்த் தீா ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/75&oldid=725246" இலிருந்து மீள்விக்கப்பட்டது