பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 鳕。 i_{so}, 函郡, 邱町。 莎f, கெள, அ ம லா கி த் ய ன் (அங்கம் 3 அம்மணி, அகஸ்மாத்தாய் தாங்கள் வருகிற வழியில் சில வேஷதார் களேச் &F,á (၅ံ t சொன்னுேம் இதைக் கேட்க ஒருவிதமான சந்தோஷமுற்ற த்தோம். அவர்காேப்பற்றி அவரிடம் f வர்போல் எங்களுக்குத் தோன்றியது. அவர்கள் இப்பொ to சண்மனேக்க வங்கி விக்கின் ர்கள் இதற் அடுள் கன் ழுது அனமனேககு வசதிருக்கருள்கள். இதற்கு தன முன்பாக இன்றிரவு நாடக மாடும்படி உத்தரவு செப் திருக் கிருர் என்று கினேக்கிறேன் அது மிகவும் உண்மையே காங்களிருவரும்,விஜயஞ்செய்து நாடகத்தைக் கண்டு கேட்டு களிக்கும்படி வேண்ட என்னைக் கட்டுக்கொண்டார். கேட்டுக்ெ மணப் பூர்வமாய் அப்படியே செய்வோம். அவன் மனம் இவ் வாறு திரும்பியது எனக்கு மிகவும் கிருப்திகரமாயிருக் கின்றது. ராஜகாந்தா, கிரிதரா, இவ்விைேதங்களின்மீது அவன் எண்ணஞ் செல்லும்படி ங்ேகள் இன்னுங் கொஞ்சம் தாண்டவேண்டும். 總 அப்படியே, செய்கிருேம் அரசே, கிரிதானும் பேர் { rగ ) : T * : சாஜகான் கண்ணே, கெளரிமணி, யுேம் எங்களைவிட்டு சற்று அப்புறம் போயிரு, நாங்கள் இரகசியமாய் அமலாதித்யனே வரும்படி செய்திருக்கிருேம், ஏதோ அகஸ்மாத்தாய்க் கண்டதுபோல் இங்கே அவன் அபலையைச் சந்திக்குமாறு. அவளது தந்தை யும் நானும் ஒளித்திருந்து கடக்கின்றதை யெல்லாம், அவன் பாராவண்ணம் பார்த்தறிகிருேம், இதில் தவறென் றில்லை,அவன் இப்பொழுது வருத்துவது, தன் காதலின் துயரமா அல்லவா, என்கிற விஷயத்தை அவனிடமிருந்தே இவர்க ளிருவரும் சந்திக்கும்பொழுது, அவனது நடத்தையைக் கொண்டு உண்மையா யறிந்து தீர்மானிக்கின்ருேம், உமது உத்தரவின்படி செய்கின்றேன்.-அபலா, உனது சிறந்த ரூபல்ாவண்யமே அமலாகித்யனுடைய சித்தத்திற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/76&oldid=725247" இலிருந்து மீள்விக்கப்பட்டது