பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) அ ம ல தி த் ய ன் 3 ഈ. பா. È JIT. 程岛择。 卷J重。 Í LifJ« tosse i.its. இதி. 墓 جيسي சீ சீ அது தோற்ருது இன்றிரவு. சற் றுட்காரு மிப்படி, நாங்கள் கூறியதை கம்பேன் எனும் உமக்கு, இரண்டிவாய் இங்கு தாங்கள் கண்டதை, இன் னுெரு முறை செவிபுகக் கூறுகிருேம். சரி, உட்காருவோம். பானதார் இதைப்பற்றி கூறுவதைக் கேட்போம். நேற்றிரவுதான், அதோ தாரத்தில் துருவத்திற்கு மேற்கி லிருக்கும் அதே நட்சத்திரமானது, ஆகாயத்தின்கண் இப் பொழுது எளிவிட் டொளிதரும் இடத்திற்கு வந்தபொழுது மாரசீலரும், நானும், அர்த்த ஜாம மணி அடிக்க அருவம் தோற்றுகின்றது. பொறு, கிறுத்து பேச்சை அதோ பார் மறுபடியும் வரு கின்றது ! 然 - அதே உருவம் மரித்த மஹாராஜாவின் சாயையே " 代 * - - - - 庶 டு - .." ro - : நீர்தான் படித்தவர். ஹரிஹரரே, அதனுடன் பேசிப்பாரும், அரசரைப்போலவே இல்லையா? உம்றுப்பாரும், ஹரிஹாமே. அவ்வுருவே.-ஆச்சரியமும் அச்சமும் அறுக்கின்றது என்னை. தன்னுடன் பேசச் சொல்கின்றதுபோலும், ஹரிஹரரே, வினவிப்பாரும். நீ என்ன ? மடிந்து புதைக்கப்பட்ட குர்ஜாத் தாசர் சில காற்கொண்ட அழகிய போர்க் கோலத்துடன் இந் நள்ளிரவில் துபாக்கிரமித்ததென் ? தெய்வத்தின்மீது ஆணை வைத்துக் கேட்கிறேன், பேசுவாய் ! - /* نت.3 அது கோபித்துக்கொள்கிறது. பார், அது ஒதுங்கிவிடுகின்றது. கில் பேசு , பேசு! ஆணையிடுகின்றேன், புேசு !. - (அருகே மறைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/9&oldid=725262" இலிருந்து மீள்விக்கப்பட்டது